free website hit counter

மத்தியாசியாவை தாயகமாக கொண்ட பூண்டானது இலங்கையில் மலைநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் பயிரிடப்படுகின்றது.

சாதாரண வயிற்றுப் போக்கு சிறுவர்களின் இறப்புக்காரணிகள் பட்டியலில் இரண்டாவதாக இருந்து வருகிறது. ஐந்து வருடங்களுக்கு குறைந்த வயது குழந்தைகளில் சாதாரண வயிற்றுப் போக்கு, இலகுவாக இறப்பை ஏற்படுத்தி விடுவது ஏன் என உங்களுக்கு தெரியுமா?

கீரை வகுப்பைச் சேர்ந்த வெந்தயமானது இந்தியாவில் காஷ்மீர், பஞ்சாப், பம்பாய், சென்னை போன்ற இடங்களிலும் மத்திய ஐரோப்பா, எகிப்து, இலங்கை போன்ற நாடுகளிலும் பயிர்செய்யப்படுகின்றது.

Cellulitis என்பது ஒரு நுண்ணங்கித் தொற்றாகும். நுண்ணங்கியான பக்டீரியா தோலின் சேதமடைந்த பகுதிகளுக்கூடாக உடலுக்குள் உட்புகுந்து சேதத்தை விளைவிப்பதனால் வரும் விளைவாகும். சாதாரணமாக வருடத்திற்கு 100 000 மக்களில் 200 பேர் இந்நோய் நிலைமைக்கு உள்ளாகின்றனர். சமூகத்தில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் நோய்களில் இதுவும் ஒன்று.

நுளம்பு எனப்படும் கொசுக்கள் பரப்பும் நோய்களில் மலேரியாவை கண்டுபிடித்த பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக கொசு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

மத்தியதரைக்கடல் பிரதேசத்தை தனது பூர்வீகமாக கொண்ட சீரகம் இன்று பஞ்சாப், உத்தரபிரதேசம், சீனா, அமெரிக்கா, மோல்டா, சிசிலித் தீவுகளில் பயிர்செய்யப்படுகின்றது.

மற்ற கட்டுரைகள் …