free website hit counter

மத்தியதரைக்கடல் பிரதேசத்தை தனது பூர்வீகமாக கொண்ட சீரகம் இன்று பஞ்சாப், உத்தரபிரதேசம், சீனா, அமெரிக்கா, மோல்டா, சிசிலித் தீவுகளில் பயிர்செய்யப்படுகின்றது.

இது தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்டது. எனினும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் தற்போது பயிர்செய்யப்படுகின்றது.

தெற்காசியாவை தாயகமாக கொண்ட இச் செடியானது இலங்கை, இந்தியா, சீனா போன்ற அயன மண்டல நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது. இலங்கையில் இது தாழ் ஈர நிலங்களில் பயிரிடப்படுகின்றது.

"காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை யூன்றிக் குறுகி நடப்பவர் கோலைவிட்டு குலவி நடப்பாரே".

பதப்படுத்திய உடனடி உணவுகளுக்கும், செயற்கை குளிர்பானங்களுக்கும் விளம்பரப்படுத்திய காலம் போய் இயற்கை உணவுகளுக்கும் , மூலிகை மருந்துகளுக்கும் விளம்பரம் செய்யும் காலமாகி விட்டது.

ஜூன் 14ம் தேதியான இன்று பாதுகாப்பான இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தானாக முன்வந்து இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், உலக சுகாதார நிறுவனம் 'WBDD' என அழைக்கப்படும் உலக குருதிக் கொடையாளர் தினத்தை கொண்டாடிவருகிறது.

மனவழுத்தம் என்றதும் அனேகமானவர்கள் அதை ஒரு நோயாக அல்லாமல் தற்காலிகமானதொரு state of mind ஆக கருதுவதைக் காணலாம். மனவ ழுத்தத்திற்குள்ளானவர்கள் தாமாக உணர்ந்து மீள்வதன் மூலம் மாத்திரமே இந்நிலையிலிருந்து வெளிவரலாம் என்ற தவறான சமூக கண்ணோட்டம் மாற வேண்டும்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction