free website hit counter

கடற்கரையில் இறங்கும் சசிக்குமார் ஈழத்துத் தமிழ்பேசத் தொடங்கும் போதே, இராமேஸ்வரக் கரையிறங்கிய மற்றுமொரு இலங்கைத் தமிழர்களின் கதையென்பது தெரிந்துவிடுகிறது.இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் குறித்தும், அந்தப்  பேச்சுவழக்கு மொழியையும் வைத்து அவ்வளவு துன்ப்படுத்தியிருக்கிறார்கள் தமிழ்ச் சினிமாவில். மறுபடியுமா..? எனும் பயத்துடனேயே பார்க்கத் தொடங்குகின்றோம்.

விடுதலை இரண்டாம் பாகம், எம்மை வேறோர் களத்துக்கு மெல்ல நகர்த்திச் செல்கிறது. நம்மவர்கள் பலரும் அறிந்த கதைதான். ஆனால் அதனுள்ளே அறியாத பல அரசியற் சூழ்ச்சிகள், அதற்குப் பலியாக்கப்படும் அப்பாவி மனிதர்களின் துயர்கதைகள் தொடருகின்றன.

விஜய் 69  மிகச் சிறிய கதை. ஆனால் அதன் வாழ்க்கை அனுபவம் பெரியது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவதற்கு எடுக்கும் முயற்சியும், அதில் வரும் தடைகளும், அந்தத் தடைகள் தாண்டி தன் இலக்கை அடைந்தானா என்பதுதான் விஜய் 69 திரைப்படத்தின் கதை.

2019ல் லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் பார்வையாளர் விருது பெற்ற திரைப்படம் Camille . Camille Lepage எனும் 26 வயது போர்க்கள  பெண் புகைப்பட நிருபர் ஒருவரின், வாழக்கை குறிப்பை  மையமாக வைத்து, பிரெஞ் இயக்குனர் Boris Lojkine அப்படத்தை இயக்கியிருப்பார்.

இந்த வாரத்தில் இரசித்துச் சிரித்துப் பார்த்த படம்  'லப்பர் பந்து'. சர்வதேச திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளும் போதெல்லாம் தமிழில் இப்படியான படங்கள் வராதா என ஏங்கியதுண்டு.

பெண்ணிய கொள்கைகளை அழவைக்காமல் பேசிக்கொண்டு அந்ந்ந்தகாலத்தில் பெண் ஒருத்தி இருந்திருந்தால் இப்படிதான் இருந்திருப்பாள் என எதார்த்தாகமாக படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் 'ரகு தாத்தா'

விஜய் பெரும் நட்சத்திரப்பட்டாளத்துடன், இரட்டை வேடத்தில் நடிக்க  வெளிவந்திருக்கும் படம் The GOAT.

ஒரு தாய் தோட்டத்தில் தன் குழந்தைக்கு அழகான மலர்களைக் காட்டி ரசித்துக் கொண்டிருப்பாள்,  அந்த அழகிய மலரின் செந்நிறம் திரையில் விரியும் போது எழும் பின்னணி இசையும் உயரும்.

கடமையை செய், உனக்கு அற்புத விளக்கை நான் தருகிறேன் என்றால் யார்தான் விடுவார்கள்?

பொன்னியின் செல்வனின் பாகம் 1 வெளியாகி ஏழு மாதங்களுக்குப் பின் அதன் தொடர்ச்சியான பாகம் 2 பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரைக்கு வந்துள்ளது.

பஜனைப்பாடலாகவே கேட்டுக்கொண்டிருந்த பாபநாசம் சிவனின் " என் அப்பன் அல்லவா..." பாடலையும், திருவாசக வரிகளையும், பாடித் துதிக்கும் பக்தனாக செல்வராகவன் திரையில் அறிமுகமாகும் போதே, அந்தக் கதாபாத்திரத்தின் அழுத்தமும், வைராக்கியமும் பார்வையாளனிடம் தொற்றி விடுகிறது.

மற்ற கட்டுரைகள் …