இன்றைய உலகில் பிப்ரவரி 14 என்ற திகதியைச் சொன்னவுடன் நினைவிற்கு வருவது “காதலர் தினம்” ஆகும். இளைஞர்கள், மலர், அட்டை, பரிசு, சமூக வலைதள பதிவுகள் என காதலை வெளிப்படுத்தும் நாளாக இதனை கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த நாள் எதற்காக உருவானது? அதன் உண்மையான நோக்கம் என்ன? மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தில் தோன்றிய இந்நாளை தமிழர் வாழ்வியலோடு எவ்வாறு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்? என்பன ஆய்வு செய்யத் தகுந்த கேள்விகளாகும்.