ஜெம் வீரமணி வழக்கு; இன்னும் எத்தனை கதவுகள் திறக்கப்பட வேண்டும்?. ஒரு குற்றச்சாட்டின் பின்னால் , மௌனம், அதிகாரம், விசாரணை, அரசியல், ஊடகம் எனத் திறக்கப்பட வேண்டிய பல கதவுகள் உள்ளன. சில வழக்குகள் நீதிமன்றக் கோப்புகளாக மட்டுமே இருக்கின்றன.சில வழக்குகள் சமூகத்தின் மனச்சாட்சியாக மாறுகின்றன. ஜெம் வீரமணி வழக்கு இப்போது இரண்டாவது பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.