In The Spotlight
பன்னிரு இராசிகளுக்குமான வார ( பிப்ரவரி 23 முதல் மார்ச் 1 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பௌத்த மதத்தையோ அல்லது எந்த மதத் தலைவர்களையோ அவமதிக்க எந்தவொரு தனிநபருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.
மண்டைதீவு தீவில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்துடன் தொடர்புடைய கட்டுமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) கோரிக்கை விடுத்துள்ளது. கட்டாய சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் பெறப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
-
உங்கள் மொழியைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். உங்கள் மொழியில் பேசுங்கள். ஒரு வார்த்தை ஒரு விதைக்கு உயிர் கொடுக்க முடிந்தால், தினசரி உரையாடல் ஒரு மொழிக்கு என்ன செய்ய முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
-
சிரிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த ஒரு உன்னத மனிதன் மறைந்த நாள் டிசம்பர் 25. சார்லி சப்ளின் எனும் மகாகலைஞன், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 16-ம் நாளில் பிறந்து, 1977 டிசம்பர் 25ல் மறைந்தார். முழு உலகையும் இன்றளவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அற்புதமான கலைஞனின் வாழ்க்கை குறித்த ஒரு நிமிட நினைவுத் தொகுப்பு. -
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
Top Stories
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த ஆண்டு தனது 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் லண்டன் புத்த விஹாரையில் அஞ்சலி செலுத்தி தனது ஐக்கிய இராச்சியப் பயணத்தைத் தொடங்கினார். இந்த விஜயத்தின் போது, மகா சங்க உறுப்பினர்களிடமிருந்து அவர் ஆசிர்வாதம் பெற்றதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது இரவு முழுவதும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் தலிபான்கள் கூறியுள்ளனர்.
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 300,000 வீட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
பல மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முன்னர் விடுக்கப்பட்ட 'சிவப்பு' மண்சரிவு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பௌத்த மதத்தையோ அல்லது எந்த மதத் தலைவர்களையோ அவமதிக்க எந்தவொரு தனிநபருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.
மண்டைதீவு தீவில் அமைக்கப்படவுள்ள யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்துடன் தொடர்புடைய கட்டுமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) கோரிக்கை விடுத்துள்ளது. கட்டாய சுற்றுச்சூழல் ஒப்புதல்கள் பெறப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது. இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.
Top Stories
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.
'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.
பார்வைகள்
தமிழக அரசியலில் சீமான் மற்றும் விஜய் மாற்றுக் குரல்களின் அடையாளங்களா ? எனக் கேட்டால், ஆம் எனப் பதில் சொல்லும் நிலை தமிழக அரசியற்களத்தில் உருவாகியுள்ளது. ஊழலில் கொழுத்த பாரம்பரியக் கட்சிகளினதும், அரசியல்வாதிகளிடமிருந்து, அரசியலில் புதிய மாற்றந் தரக் கூடியவர்களாக இவர்களைத் தமிழக மக்கள் நம்பத் தொடங்கியுள்ளார்கள். இது தமிழக அரசியலில் 2026 தேர்தலில் நிச்சயம் மாற்றங்களைத் தரக் கூடியது என்றே எண்ணத் தோன்றுகின்றது.
விலங்கினங்களில் மனிதனின் தனித்துவம் பேசும் ஆற்றல். மிக நீண்ட பரிணாம வளர்ச்சியின், உறவாடல் அல்லது தொடர்பாடலில் உருவான பேச்சு, சிறப்புற்று மொழியானது.
இலங்கை அரசியலில் இடதுசாரி அரசியல் அடையாளத்துடன் உயர்ந்திருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் இந்தியாவில் வலதுசாரி தேசியவாத அரசியலை முன்னின்று நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi). இந்த இரு வேறு அரசியல் சித்தாந்தங்கள் கொண்ட இந்த இரு தலைவர்களின் சந்திப்பு, மற்றும் இணக்கங்கள், வெறும் இருதரப்பு நட்புறவாக மட்டுமல்லாது, அது தமிழர் அரசியல் எதிர்காலத்தின் மீதும் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு புவிசார் அரசியல் தருணமாக மாற்றம் பெறுமா?
இன்றைய உலகில் “ஆன்மிகம்” என்பது கோவிலின் சுவற்றுக்குள் மட்டுமே இல்லாமல், உலக அரங்கில் பேசப்படும் கருத்தாக மாறியுள்ளது. யோகா, தியானம், உள்நிலை மாற்றம் போன்ற சொற்கள் உலகளாவிய வாழ்வியல் மொழியின் பகுதியாகிவிட்டன.
மனித சமூகத்தில் தகவல் பரிமாற்றம் முன்னேற்றத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற பிரதான ஊடகங்கள் நீண்ட காலமாக மக்களின் தகவல் தேவையை பூர்த்தி செய்தன. ஆனால், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தகவல் உலகம் வேகமாக மாறிவிட்டது.
வாசகசாலை
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் ஓய்வுக்குக் கிடைக்கும் மலிவு வாழ்வும், உள்ளூர் மக்களின் வாழ்வில் அதிகரிக்கும் சமூக அச்சங்களும், இலங்கையில் ஏற்பட்டடிருக்கும் சமகால இரட்டைச் சவாலாகும்.
இன்றைய உலகில் பிப்ரவரி 14 என்ற திகதியைச் சொன்னவுடன் நினைவிற்கு வருவது “காதலர் தினம்” ஆகும். இளைஞர்கள், மலர், அட்டை, பரிசு, சமூக வலைதள பதிவுகள் என காதலை வெளிப்படுத்தும் நாளாக இதனை கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த நாள் எதற்காக உருவானது? அதன் உண்மையான நோக்கம் என்ன? மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தில் தோன்றிய இந்நாளை தமிழர் வாழ்வியலோடு எவ்வாறு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்? என்பன ஆய்வு செய்யத் தகுந்த கேள்விகளாகும்.
இந்த உலகில் நீதியும், நியாயமும், அறமும், அரணாக நின்று மக்கள் சமூகத்தைக் காக்கும் எனும் நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. இளைஞர்களின் மனநிலை, சமூக நம்பிக்கை மற்றும் நீதிச் சிந்தனையை அசைத்த ஒரு உலகளாவிய அதிர்ச்சியாகவுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பில், இளைய சமூகம் குறித்த ஒரு பார்வை இது.
உலக பொருளாதார மாற்றங்களில் இந்தியாவின் மூலோபாயத் தேர்வு, பொருளியல் அவதானிகளால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. உலக பொருளாதாரம் தற்போது பல அடுக்கான மாற்றக் கட்டத்தில் உள்ளது.உலகமயமாக்கலின் பாரம்பரிய வடிவம் மந்தமடைந்து, புவியியல் அரசியல், தொழில்நுட்ப பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் விநியோக சங்கிலி அரசியல் ஆகியவை வர்த்தக உறவுகளை மறுவரையறை செய்து வருகின்றன. இந்த சூழலில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற அடையாளத்தைக் கடந்தும், ஒரு மாற்று உலக வளர்ச்சி மையமாக (Alternative Growth Pole) உருவெடுத்து வருகிறது.
உலகப் பொருளாதார மன்றத்தின் 2026ம் ஆண்டுக் கூட்டத் தொடர் முடிந்துவிட்டது. ஆனால் அங்கே எழுந்த கேள்விகளுக்கும், குரல்களுகளுக்குமான பதில்களுக்கும், செயல்களுக்குமான காலம் இனி வரும் காலமே.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நீண்டகால நோய்கள் அதிகரித்து வருகின்றன. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், தைராய்டு கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்காக பலர் தினசரி மருந்துகளை உட்கொள்கின்றனர். மருத்துவ அறிவியல் மனித குலத்திற்கு அளித்த மிகப் பெரிய வரப்பிரசாதமாக மருந்துகள் இருந்தாலும், அவற்றின் நீண்டகால பயன்பாடு சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( பிப்ரவரி 23 முதல் மார்ச் 1 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 இன்று ஒரு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. ஜோதிட சாஸ்திரங்களின்படி, பிப்ரவரி 17ஆம் திகதி செவ்வாய்கிழமை சனியின் திரிகோண இராசியான கும்பத்தில் நிகழ்கிறது.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளை ரசிகர்கள் ஜன.6 இன்று கொண்டாடிவருகின்றனர்.
