free website hit counter

Top Stories

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு இன்று இரவு இலங்கைக்கு வந்து சேரும் என்று வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

டெங்கு நிவாரணத் திட்டத்தின் போது 15 மாவட்டங்களில் மொத்தம் 21,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் பதற்றமான குஜ்தார் மாவட்டத்தில் புதன்கிழமை பள்ளிப் பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் கார் குண்டுவெடிப்பில் குறைந்தது நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் 38 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை முழுவதும் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறையை அரசாங்கம் நிவர்த்தி செய்யத் தவறியது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்தார். கடந்த எட்டு மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் 52 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, புலனாய்வுப் பிரிவு பாதாள உலக நடவடிக்கைகளுடன் நேரடி அரசியல் தொடர்புகளை கண்டுபிடித்துள்ளதாகவும், பொலிஸ் விசாரணைகளுக்குப் பிறகு அத்தகைய அரசியல்வாதிகளின் பெயர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு தக்கவைப்பு வரி மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கான வரி அடையாள எண் (TIN) தொடர்பான விதிகள் தொடர்பான 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் உள்நாட்டு வருவாய் சட்டத்தில் திருத்தங்களை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.

விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை  4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.

சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.

கோடையின் தாக்கம் தொடங்கியுள்ளதால் சுட்டெரிக்கும் அந்த சூரியனிடம் இருந்து, தற்காத்துக்கொள்ளும் வழிகளை எல்லா தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டியது இப்போது அவசியமாகிறது.

அமெரிக்காவின் முக்கியமான அறிவியல் விருது ஒன்று, இம் முறை திருகோணமலை மண்ணின் மைந்தன், திரு.கந்தையா ரமணிதரன் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது.

Ula

Top Stories

தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நாயக நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்யவுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் 23வது படமான ‘மதராசி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்றும், படத்தின் குழுவினர் ஏற்கனவே அண்டை தீவு நாடான இலங்கைக்கு புறப்பட்டுவிட்டதாகவும் இந்திய மீடியா டிடி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கோடம்பாக்க வட்டாரம் ஒன்று, “சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் பங்கேற்கும் ஒரு தீவிரமான க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கவுள்ளனர். படக்குழு 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவுள்ளது. இத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்து, மதராசி போஸ்ட் புரொடக்‌ஷன் கட்டத்தில் நுழையும்” என்று தெரிவித்துள்ளது.

படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

மதராசி படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2024 இல் தொடங்கி சென்னை, புதுச்சேரி மற்றும் தூத்துக்குடியில் படமாக்கப்பட்டுள்ளது.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இதற்கு சுதீப் இளமன் ஒளிப்பதிவு செய்கிறார். மதராசி படத்தில் பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். (DD Next)

திருப்பதி ஏழுமலையான் நாமத்தை கேலி செய்வது போன்று, சந்தானம் நடிப்பில் உருவான  'டிடி நெக்ஸ்ட் லெவல்'  திரைப்படத்திலுள்ள  பாடலினை நீக்க வேண்டும்  என ஜனசேனா கட்சி கடுமையான எதிர்ப்புத் தெரதிவித்து, வழக்குத் தொடுத்திருந்த நிலையில், தற்போது சர்ச்சைக்குரிய அப்பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

நடிகை கௌதமி தனக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  மனு கொடுத்துள்ளார்.

Top Stories

Grid List

ஒரு கோப்பை தேநீரிருடன் மாலைப்பொழுதொன்றை 'மிஸ் இந்தியா' திரைப்படத்தை பார்த்துக்களித்தேன். கோப்பி VS தேநீர் போருக்கு சரியான போட்டியாக மிஸ் இந்தியா திரைக்கதை அமைந்திருக்கும்.

பன்னிரு இராசிகளுக்குமான வார ( மே 19 முதல் மே 25 வரை  ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக,  ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு நிகழ்ச்சியின் முடிவுப் பாகங்கள் சில கவனத்தை பெற்றது. நம் கவனம் களவாடப்படுவதை அறியாமலே அதில் மணிக்கணக்கில் முழ்கியிருந்திருப்போம்.

தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?

4tamilMedia