free website hit counter

Top Stories

2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை) 2025 பிப்ரவரி 17 ஆம் தேதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

தற்போது வறண்ட காலநிலையை எதிர்கொண்டுள்ள இலங்கையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும், அதன் பிறகு குறைந்த மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என்றும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முந்தைய ஆண்டை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டைத் தொடர்ந்து, மின் தேவையை நிர்வகிக்க விதிக்கப்பட்ட தினசரி மின்வெட்டை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.

காற்றின் தரம் குறித்த கவனம் அதிகரித்து வருவதால், மாசுபட்ட காற்று கர்ப்பிணித் தாய்மார்களின் கருவை எதிர்மறையாக பாதிக்கும் என்று சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன என்று சுவாச மருத்துவர் ஆலோசகர் பேராசிரியர் துமிந்த யசரத்னே கூறினார்.

நாளை தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பமான பகல் நேரங்களும், குளிரான இரவுகளும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்கள் செவ்வாய்க்கிழமை (11) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கை பாதையை அடைய பயணத்தை தொடங்கும் பாலோ கொயலோ அதில் கிடைக்கும் அனுபவங்களை கற்பனை கலந்து தந்திருக்கும் மற்றுமொரு படைப்பு (The Pilgrimage) 'தி பில்கிரிமேஜ்'. (புனித யாத்திரை)

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க  இன்றிரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றினார். சிங்கள மொழியில், சுமார் 10 நிமிடங்கள்  அவர் ஆற்றிய அவ்வுரையின் தமிழ்மொழிபெயர்ப்பின் முழுவடிவம் வருமாறு.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கோதாவில் இறங்கியிருக்கின்ற அரசியல் பத்தியாளர்கள் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினரின் செயற்பாடுகள் சற்றுத் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் 'மக்கள் மனு' என்ற பெயரில் தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் யோசனையோடு இறங்கிய குழுவினர், நாளும் பொழுதும் ஊடகங்களுக்கு பரபரப்பாக செய்திகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவராகும் பேராசையோடு இன்றும் பலர் வலம் வருகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பை விட்டுச் சென்று புதிய தேர்தல் கூட்டணியை அமைத்தவர்களும், தனி வழி பயணத்தில் கருத்தாக இருந்தவர்களும் மீண்டும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தி வந்த பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு, ஈழத்தமிழர் அரசியலில் தலைமைத்துவ வெளியை அதிகமாக்கியிருக்கின்றது. தந்தை செல்வாவில் இன விடுதலை அரசியலினால் ஈர்க்கப்பட்டு தமிழரசுக் கட்சியூடாக அரசியல் களம் கண்ட சம்பந்தன், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகாரத்தோடு நிலைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரே தலைவராகவும்  செயற்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் இம்முறை வழக்கத்துக்கு மாறாக மும்முனைப் போட்டிக்களத்தினை திறந்திருப்பதாக தென் இலங்கையில் கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது. அதனை, வடக்கு கிழக்கின் அரசியல், சிவில், ஊடக வெளியும் உள்வாங்கி பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் கோசத்தோடு அரங்கிற்கு வந்திருப்பவர்கள், அந்த அடிப்படையை வைத்துக் கொண்டுதான் தங்களின் அரசியல் கணக்கினை போடுகிறார்கள்.

Ula

Top Stories

விடுதலை இரண்டாம் பாகம், எம்மை வேறோர் களத்துக்கு மெல்ல நகர்த்திச் செல்கிறது. நம்மவர்கள் பலரும் அறிந்த கதைதான். ஆனால் அதனுள்ளே அறியாத பல அரசியற் சூழ்ச்சிகள், அதற்குப் பலியாக்கப்படும் அப்பாவி மனிதர்களின் துயர்கதைகள் தொடருகின்றன.

விஜய் 69  மிகச் சிறிய கதை. ஆனால் அதன் வாழ்க்கை அனுபவம் பெரியது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவதற்கு எடுக்கும் முயற்சியும், அதில் வரும் தடைகளும், அந்தத் தடைகள் தாண்டி தன் இலக்கை அடைந்தானா என்பதுதான் விஜய் 69 திரைப்படத்தின் கதை.

மலையாள திரையுலகின் மிகப்பெரிய திட்டமாக கூறப்படும், மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் மகேஷ் நாராயணன் திரைப்படம் இலங்கையில் அதன் முதல் அட்டவணையை தொடங்கியது.

2019ல் லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் பார்வையாளர் விருது பெற்ற திரைப்படம் Camille . Camille Lepage எனும் 26 வயது போர்க்கள  பெண் புகைப்பட நிருபர் ஒருவரின், வாழக்கை குறிப்பை  மையமாக வைத்து, பிரெஞ் இயக்குனர் Boris Lojkine அப்படத்தை இயக்கியிருப்பார்.

Top Stories

Grid List

பயனர்கள் நேரடியாக பயன்பாட்டிற்குள் ஆவணங்களை ஸ்கேன் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்துடன் ஆவணப் பகிர்வை எளிதாக்குவதில் WhatsApp ஒரு படி முன்னேறியுள்ளது.

பன்னிரு இராசிகளுக்குமான வார ( பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 16 வரை ) இராசி பலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக,  ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பதற்காக தீயணைப்பு வீரர்களாக ஆடுகள் பணி அமர்த்தப்பட்டுள்ளது. 

தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?

4tamilMedia