In The Spotlight
இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நாட்டிலுள்ள அனைத்து மீனவ சமூகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கு யுத்தம் உலகளாவிய நாடுகளில் பல்வேறு தாக்கங்களை, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் மத்திய கிழக்கு யுத்தம் உலக சுற்றுலா துறைக்கும் இலங்கையின் சுற்றுலா வருமானத்துக்கும் ஏற்படும் தாக்கமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கப்போகிறது.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
சிம்ம ராசி அன்பர்களே!
இந்த சனி பெயர்ச்சியால், தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.
- இன்றைய கருத்துப்படம் -

-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
-
உங்கள் மொழியைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். உங்கள் மொழியில் பேசுங்கள். ஒரு வார்த்தை ஒரு விதைக்கு உயிர் கொடுக்க முடிந்தால், தினசரி உரையாடல் ஒரு மொழிக்கு என்ன செய்ய முடியும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
-
சிரிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த ஒரு உன்னத மனிதன் மறைந்த நாள் டிசம்பர் 25. சார்லி சப்ளின் எனும் மகாகலைஞன், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 16-ம் நாளில் பிறந்து, 1977 டிசம்பர் 25ல் மறைந்தார். முழு உலகையும் இன்றளவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அற்புதமான கலைஞனின் வாழ்க்கை குறித்த ஒரு நிமிட நினைவுத் தொகுப்பு. -
இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".
Top Stories
ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி புதன்கிழமை ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena அமெரிக்க டார்பிடோவால் மூழ்கடித்ததை "கடலில் நடந்த கொடூரம்" என்று விவரித்திருக்கிறார்.
ஈரானை தாக்க அமெரிக்கா தனது துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் ஒரு செய்தியை இந்தியா நிராகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் வேகமாக மாறிவரும் நிலைமை குறித்து விவாதிக்க இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் நேற்று (04) ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டார்பிடோ தாக்குதலைத் தொடர்ந்து ஈரானிய கடற்படைக் கப்பல் மூழ்கியதில் இறந்த தங்கள் மாலுமிகளின் உடல்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடல் எல்லைக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், நாட்டிலுள்ள அனைத்து மீனவ சமூகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார் - இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் முதல் தாக்குதல் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
யாழ்ப்பாணத்து சித்தர் குழாமில் பெரிதும் போற்றப்படுகின்ற யோகர் சுவாமிகள், ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தந்ததாகக் கூறுவர். இந்து மதக் கதைகள் புராணங்கள் என்பவற்றில் இவ்வாறான பல கதைகள் இருந்த போதும், நமது காலத்துக்குச் சமீபமாக வாழ்ந்தவர் என்பதனால், புரிதலுக்கு இலகுவாக அவரை இங்கு குறிப்பிடுகின்றோம். ஒருவர் அவ்வாறாக பல இடங்களில் தோன்ற முடியும் எனக்கூறப்படும் இக்கதைகள் சாத்தியமா ? எனவினவியதுண்டு.
காலநிலை மாற்றம் 21ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான உலகளாவிய சவாலாக விளங்குகிறது. இது சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தாண்டி, நாடுகளின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகளில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது. இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.
Top Stories
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
ஈழநிலத்தின் நெய்தல்கரைக் கதையோடு வரும், ஈழத்துச் சினிமாவிற்கு வரலாற்றில் முதல் முறையாக, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கின்றார்.
'ஜன நாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
சுவிற்சர்லாந்தின் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றான சொலொத்தூன் திரைப்படவிழா, ஜனவரி 21 முதல் 28, 2026 வரை, சொலொத்தூன் நகரில் நடைபெறுகிறது.
பார்வைகள்
போர் ஒரு கொடிய பிசாசு என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் அதிகார வெற்றிக்காக, வெறிகொண்ட யுத்தங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. யுத்தம் தொடங்கியவர்களுக்கே போரின் போக்கு எப்படி இருக்கும் எனத் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்கள் எங்கும் போரியற் கருத்துக்களும், காட்சிகளும்.
மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பதற்ற அலை. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நீண்டகால பகைமை, அதனுடன் அமெரிக்கா இணையும் பாதுகாப்பு சமிக்ஞைகள் . இவை அனைத்தும் உலக அரசியலை கவலையுடன் கவனிக்க வைக்கின்றன. மத்திய கிழக்கு பதற்றம், 1962 நினைவுகள், மற்றும் உலக அரசியலின் ஆபத்தான சமநிலையைக் கொண்டுள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, தியாகம், எளிமை ஆகியவற்றின் உருவகமாக விளங்கியவர் கம்யூனிஸ்ட் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள். சமூக நீதி, சமத்துவம், உழைப்பாளர் உரிமைகள் ஆகியவற்றிற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்.
தமிழக அரசியலில் சீமான் மற்றும் விஜய் மாற்றுக் குரல்களின் அடையாளங்களா ? எனக் கேட்டால், ஆம் எனப் பதில் சொல்லும் நிலை தமிழக அரசியற்களத்தில் உருவாகியுள்ளது. ஊழலில் கொழுத்த பாரம்பரியக் கட்சிகளினதும், அரசியல்வாதிகளிடமிருந்து, அரசியலில் புதிய மாற்றந் தரக் கூடியவர்களாக இவர்களைத் தமிழக மக்கள் நம்பத் தொடங்கியுள்ளார்கள். இது தமிழக அரசியலில் 2026 தேர்தலில் நிச்சயம் மாற்றங்களைத் தரக் கூடியது என்றே எண்ணத் தோன்றுகின்றது.
விலங்கினங்களில் மனிதனின் தனித்துவம் பேசும் ஆற்றல். மிக நீண்ட பரிணாம வளர்ச்சியின், உறவாடல் அல்லது தொடர்பாடலில் உருவான பேச்சு, சிறப்புற்று மொழியானது.
வாசகசாலை
மத்திய கிழக்கு யுத்தம் உலகளாவிய நாடுகளில் பல்வேறு தாக்கங்களை, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் மத்திய கிழக்கு யுத்தம் உலக சுற்றுலா துறைக்கும் இலங்கையின் சுற்றுலா வருமானத்துக்கும் ஏற்படும் தாக்கமும் குறிப்பிடத்தக்கதாக இருக்கப்போகிறது.
இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் ஓய்வுக்குக் கிடைக்கும் மலிவு வாழ்வும், உள்ளூர் மக்களின் வாழ்வில் அதிகரிக்கும் சமூக அச்சங்களும், இலங்கையில் ஏற்பட்டடிருக்கும் சமகால இரட்டைச் சவாலாகும்.
இன்றைய உலகில் பிப்ரவரி 14 என்ற திகதியைச் சொன்னவுடன் நினைவிற்கு வருவது “காதலர் தினம்” ஆகும். இளைஞர்கள், மலர், அட்டை, பரிசு, சமூக வலைதள பதிவுகள் என காதலை வெளிப்படுத்தும் நாளாக இதனை கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த நாள் எதற்காக உருவானது? அதன் உண்மையான நோக்கம் என்ன? மேலும், மேற்கத்திய கலாச்சாரத்தில் தோன்றிய இந்நாளை தமிழர் வாழ்வியலோடு எவ்வாறு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்? என்பன ஆய்வு செய்யத் தகுந்த கேள்விகளாகும்.
இந்த உலகில் நீதியும், நியாயமும், அறமும், அரணாக நின்று மக்கள் சமூகத்தைக் காக்கும் எனும் நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. இளைஞர்களின் மனநிலை, சமூக நம்பிக்கை மற்றும் நீதிச் சிந்தனையை அசைத்த ஒரு உலகளாவிய அதிர்ச்சியாகவுள்ள எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பில், இளைய சமூகம் குறித்த ஒரு பார்வை இது.
உலக பொருளாதார மாற்றங்களில் இந்தியாவின் மூலோபாயத் தேர்வு, பொருளியல் அவதானிகளால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. உலக பொருளாதாரம் தற்போது பல அடுக்கான மாற்றக் கட்டத்தில் உள்ளது.உலகமயமாக்கலின் பாரம்பரிய வடிவம் மந்தமடைந்து, புவியியல் அரசியல், தொழில்நுட்ப பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் விநியோக சங்கிலி அரசியல் ஆகியவை வர்த்தக உறவுகளை மறுவரையறை செய்து வருகின்றன. இந்த சூழலில், இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற அடையாளத்தைக் கடந்தும், ஒரு மாற்று உலக வளர்ச்சி மையமாக (Alternative Growth Pole) உருவெடுத்து வருகிறது.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நீண்டகால நோய்கள் அதிகரித்து வருகின்றன. சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், தைராய்டு கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்காக பலர் தினசரி மருந்துகளை உட்கொள்கின்றனர். மருத்துவ அறிவியல் மனித குலத்திற்கு அளித்த மிகப் பெரிய வரப்பிரசாதமாக மருந்துகள் இருந்தாலும், அவற்றின் நீண்டகால பயன்பாடு சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
மகர ராசி அன்பர்களே !
இந்த சனி பெயர்ச்சியால், மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள்.
வானில் தோன்றும் ஒரு அரிய நிகழ்வாக, பெப்ரவரி 28, 2026 அன்று, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு புதன், வெள்ளி, நெப்டியூன், சனி, யுரேனஸ் மற்றும் வியாழன் ஆகிய ஆறு கிரகங்கள் வானத்தில் அணிவகுக்கவுள்ளன.
விடியலில் விழிக்கும் விழிகள்
விதியையும் மாற்றும் விழிகள்
நன்றி சொல்லும் ஒரு நொடியில்
நாளெல்லாம் ஒளி பரவும்
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)
