In The Spotlight
பாரதி கவிஞன் அல்ல; Gen Z-களின் Rebel !. “அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே!” நூற்றாண்டுக்கு முன் எழுந்த இந்தக் குரல், இன்றும் இளமையாக இருப்பதன் ரகசியம் என்ன? காலம் மாறிவிட்டது. காலணிகள் மாறிவிட்டன. கையில் இருந்த புத்தகங்கள் கைப்பேசிகளாகிவிட்டன.தெருக்களில் ஒலித்த குரல்கள் இன்று சமூக ஊடகங்களில் ஒலிக்கின்றன. ஆனால் மனிதனின் சில கேள்விகள் மட்டும் மாறவில்லை.
நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'மண்டாடி' திரைப்படத்தின் 'மண்டாடி மண்டாடி' பாடல் வைப்பாகி வருகிறது.
ஒரு மொழியின் இலக்கியச் செழுமையை அளவிடுவது அதன் படைப்புகளின் எண்ணிக்கையால் மட்டுமல்ல; அந்த மொழி எத்தனை உலகங்களைத் தனக்குள் வரவேற்றிருக்கிறது என்பதாலும் ஆகும். அதேவேளை, ஒரு கவிஞனின் பெருமை அவர் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையில் மட்டும் தங்கியிருப்பதில்லை; அவர் வாழ்ந்த காலத்தின் உணர்வுகளை எவ்வளவு ஆழமாக உள்வாங்கினார், அவற்றை எவ்வளவு நேர்மையாக மொழியில் வடித்தார், பிற மொழிகளின் அனுபவங்களைத் தமது மொழிக்குள் எவ்வளவு நுட்பமாகக் கொண்டு வந்தார் என்பதிலேயே அவரது இலக்கியப் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது. இந்த இரண்டு பரிமாணங்களையும் ஒருங்கே தாங்கி நிற்கும் ஈழத்துத் தமிழிலக்கியத்தின் மூத்த ஆளுமைகளில் ஒருவர்தான் கவிஞர் சோ. ப எனும் ஆசிரியர் சோ.பத்மநாதன்.
-
பேரப்பிள்ளைகளின் சிரிப்பை கொண்டாடும் ஒரு இனிய தமிழ் குழந்தைகள் பாடல் “குட்டி சந்தோஷம்”. இந்த பாடல் தாத்தா, பாட்டி மற்றும் குட்டி குழந்தைகள் இடையேயான அழகான பாசத்தை, சந்தோஷத்தை, மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது .சிறுவர்கள் எளிதாகப் பாடக்கூடிய மெட்டுக்கும் ரிதமுக்கும் பொருத்தமான ஒரு பாடல்.
-
இன்றைய வாழ்க்கையில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டிப்பிரஷன்’ என்பவை நம் தினசரி சொற்களாகிவிட்டன காலை கண் திறந்த சில நிமிடங்களிலேயே அதே எண்ணங்களுக்குள் நாமே நுழைந்து விடுகிறோம். ஆனால்…
ஒரு நிமிடம் நின்று பார்த்தால், அந்த நாளை மாற்றும் சக்தி நம்மிடமே இருக்கிறது. -
உண்மையில் இது தமிழ் திரையுலகில் புது வரலாறு. இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஈழத்துத் திரைப்படம் அந்தோனி, இன்று முதல் உலகெங்கும் திரையரங்குகளில் ஒரேநாளில் வெளியாகிறது.
-
ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.
"முதுசொம்" என்றால் என்ன ? அந்தச் சொல்லை எவ்வாறு பிரயோகித்தார்கள். எவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம். அதன் நீட்சியாக நாம் என்ன செய்யலாம். உலகத் தாய்மொழி நன்னாளில் மற்றும் ஒரு புதிய முயற்சி.
Top Stories
தமிழறிஞர், பேராசிரியர் சாலமன் பாப்பையா இன்று இயற்கை எய்தினார். மதுரை மாவட்டம் சாத்தங்குடியில், 1936-ம் ஆண்டு பிறந்த சாலமன் பாப்பையா, பேராசியர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், நடிகர் எனப் பன்முகத் தன்மை கொண்ட தமிழறிஞர். திருக்குறள், கம்ப ராமாயணம் முதலியவற்றுக்கு பொருளுரையும் எழுதியுள்ளார்.
பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்ட திமுகவினரை காவலர்கள் வெளியேற்றினர்.
தனது அரசியல் எதிரிகளைக் குறிப்பிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரசாங்கத்தால் வெளிக்கொணரப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவர்கூட தப்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை, இதுதான் திமுக. இவ்வளவுதான் திமுக என்று பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் முதல்வர் பதிலுரையில் பேசியதாவது, "குற்றத்தைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதற்காக, ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறிவிட முடியாது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனுமாகிய, நாமல் ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதிபதியின் உத்தரவின் பேரில், வரும் செப்டம்பர் 18 ந்திகதி வரை விளக்கமறியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
பாரதி கவிஞன் அல்ல; Gen Z-களின் Rebel !. “அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே!” நூற்றாண்டுக்கு முன் எழுந்த இந்தக் குரல், இன்றும் இளமையாக இருப்பதன் ரகசியம் என்ன? காலம் மாறிவிட்டது. காலணிகள் மாறிவிட்டன. கையில் இருந்த புத்தகங்கள் கைப்பேசிகளாகிவிட்டன.தெருக்களில் ஒலித்த குரல்கள் இன்று சமூக ஊடகங்களில் ஒலிக்கின்றன. ஆனால் மனிதனின் சில கேள்விகள் மட்டும் மாறவில்லை.
மனிதனுக்கு உலகில் மிகச் சிறந்த நண்பன் புத்தகம்தான். அறிவுசார் சொத்துக்களில் சேர்க்கவேண்டியதில் மிகப்பெரியது புத்தகங்களே!
ஏப்ரல் 1-ஆம் தேதி “முட்டாள்கள் தினம்” (April Fools' Day) என்று கொண்டாடப்படுவதற்கு சில வரலாற்றுப் பின்னணிகள் உள்ளன, ஆனால் சரியான காரணம் தெளிவாக அறியப்படவில்லை. இதற்கான சில பரவலான விளக்கங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான உலக நாள் (World Day of Social Justice), ஐ.நா.சபை அறிவிப்பின் படி பிப்ரவரி 20 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், இந்த நாள் நினைவூட்டுவது வெறும் விழிப்புணர்வை மட்டுமல்ல; சமூக நீதி நடைமுறையில் எவ்வளவு வலுவடைந்துள்ளது என்ற சுயவிமர்சனத்தையும் ஆகும்.
நேர்மை வாழ்வுக்கு அழகான எடுத்துக்காட்டு தூய்மை பணியாளர் பத்மா. அவரது நேர்மைக்குக் கிடைக்கும் கௌரவம், தருகின்ற மரியாதைகள் யாவும் நேர்மையாக வாழ்தல் எனும் நம்பிக்கை வளர்ப்பு.
"சும்மாயிரு". எம் உயர்கல்விக்காக, ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து விடைபெறுகையில், நீட்டிய 'நினைவுக் குறிபபேட்டில்' தம்பையா ஆசிரியர் கையெழுத்திடும் முன், எழுதிய இச் சொற்கோர்வை, அவரது பேனாவில் இருந்து மட்டுமே உமிழும் 'ஊதா' நிற மையில் மின்னியது. அந்த எழுத்தழகை இரசிக்க மட்டுமே தெரிந்த வயதின் பருவம் அது.
Top Stories
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
லொகார்னோ திரைப்பட விழாவில், முழு நீளத்திரைப்பட பிரிவில் கானா நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவந்த Amartel Armar இன் Ego Reach We All (Our Time Will Come) எனும் திரைப்படத்தை காணக்கிடைத்தது. இதில் கதாநாயகனாக நடித்த Idrissu Tontie Jr. க்கு சிறந்த நடிகருக்கான லொகார்னோ விருது கிடைத்தது. அதோடு எதிர்கால மாற்றத்துக்கான நடுவர் குழு விருதும் இத்திரைப்படத்திற்கே கிடைத்தது.
லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், சர்வதேச முழுநீளத் திரைப்படங்களின் போட்டிப் பிரிவில் சுவிற்சர்லாந்து - போர்த்துக்கல் இயக்குனர் பாசில் த குன்யாவின் O Jacaré திரைப்படத்தை பார்க்க கிடைத்தது.
அவரது முன்னைய திரைப்படங்களில் அவர் உருவாக்கியிருந்த தனது பாணியிலான உலகத்திற்கும், அதன் கதாபாத்திரங்களுக்கும் ஏற்கனவே நான் அடிமையாகியிருந்தேன்.
79வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய தங்கச் சிறுத்தை விருதை (Leopard d’Or), இம்முறை ருமேனிய திரைப்படமான “Nu e locul tau aici” (நீ இங்கு உரித்தானவன் அல்ல), தட்டிச் சென்றது. ருமேனிய இயக்குனர் Florien Serban, 75,000 சுவிஸ் பிராங்குகள் மதிப்பான இவ்விருதை தட்டிச் சென்றார்.
பார்வைகள்
உலக அரசியல் ஒரே மையத்தைச் சுற்றி இயங்கிய காலம் மெதுவாகப் பின்னுக்குச் செல்கிறது. அதன் இடத்தில் பல மையங்களைக் கொண்ட புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது. அந்த மாற்றத்தின் அரசியல் அடையாளங்களில் ஒன்றாகவே BRICS இன்று பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் விஜய்யின் இன்றைய சட்டப்பேரவை உரை, திமுகவுக்கான பதிலா? கூட்டணிக்கான விளக்கமா? அதிகாரிகளுக்கான எச்சரிக்கையா? இடைத்தேர்தலுக்கான அரசியல் முழக்கமா?
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் பல அறிவிப்புக்களும், சில அறிவிப்புக்களின் பின்வாங்கல்களும், அரசியல் முதிர்ச்சிக்கான முதல் சோதனையா? அல்லது அரசியல் அனுபவமின்மையா ?
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டின் மறைவு, ஒரு அரச குடும்பத்தின் தனிப்பட்ட துயரச் செய்தி மட்டுமல்ல. அது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நோர்வேயின் சமூக, அரசியல் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களை நேரில் கடந்து வந்த ஒரு தலைமுறையின் விடைபெறலுமாகும்.
நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பேரழிவு, ஒரு சாதாரண வெள்ளப் பேரிடர் அல்ல. மலைப்பனிப் பாறைச் சரிவு, பனிப்பாறை உடைதல், திடீர் வெள்ளப்பெருக்கு, சேறு மற்றும் பாறை ஓட்டம் என ஒன்றைத் தொடர்ந்து ஒன்று நிகழ்ந்த பேரழிவு இது.
வாசகசாலை
ஒரு மொழியின் இலக்கியச் செழுமையை அளவிடுவது அதன் படைப்புகளின் எண்ணிக்கையால் மட்டுமல்ல; அந்த மொழி எத்தனை உலகங்களைத் தனக்குள் வரவேற்றிருக்கிறது என்பதாலும் ஆகும். அதேவேளை, ஒரு கவிஞனின் பெருமை அவர் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையில் மட்டும் தங்கியிருப்பதில்லை; அவர் வாழ்ந்த காலத்தின் உணர்வுகளை எவ்வளவு ஆழமாக உள்வாங்கினார், அவற்றை எவ்வளவு நேர்மையாக மொழியில் வடித்தார், பிற மொழிகளின் அனுபவங்களைத் தமது மொழிக்குள் எவ்வளவு நுட்பமாகக் கொண்டு வந்தார் என்பதிலேயே அவரது இலக்கியப் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது. இந்த இரண்டு பரிமாணங்களையும் ஒருங்கே தாங்கி நிற்கும் ஈழத்துத் தமிழிலக்கியத்தின் மூத்த ஆளுமைகளில் ஒருவர்தான் கவிஞர் சோ. ப எனும் ஆசிரியர் சோ.பத்மநாதன்.
புலம்பெயர் தமிழர்களின் பணம் தாயகத்தில் பாடோபம் எனும் பெயரில் பல கலாச்சாரச் சீரழிவுகளில் வீணடிக்கப்படுகிறது. அதிலும் ஆத்மார்த்தமான அமைதியைத் தரவேண்டிய ஆலயங்களில், கேளிக்கை நிகழ்வுகளுக்காகச் செலவிடப்படுகிறது எனும் குற்றச்சாட்டு வெகுவாக, எழுந்து வரும் காலமாக இது அமைகிறது. சமகாலத்தில் ஓய்வூதியம் நோக்கி நகரும் முதல் தலைமுறை, விலகும் அடுத்த தலைமுறை முதல், வடக்கின் கோயில் ஆடம்பரத்திலிருந்து எதிர்காலப் பொருளாதாரம் வரை இக்கட்டுரையில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
நேபாளப் பேரழிவில் இலங்கை நீட்டியுள்ள உதவிக்கரம் ஒரு நிதியுதவியைத் தாண்டியதாக இருக்க வேண்டும். அது அண்டை நாடுகளின் ஒற்றுமைக்கான அடையாளமாகவும், “இன்று உனக்கு — நாளை எனக்கு” என்ற மனிதாபிமானப் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகவும், தென் ஆசியாவின் எதிர்கால பேரிடர் ஒத்துழைப்புக்கான தொடக்கமாகவும் அமைந்துள்ளது.
2026 ஆகஸ்ட் 12 பூரண சூரிய கிரகணம் ஒன்று நிகழவிருக்கிறது. வானில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் மனித மனதில் வியப்பையும், சிந்தனையையும், சில சமயங்களில் அச்சத்தையும் தோற்றுவித்திருக்கிறது. அவற்றில் மிகவும் வியப்பூட்டும் நிகழ்வாக விளங்குவது சூரிய கிரகணம். பகலின் மத்தியில் சூரியன் மங்குவது, ஒளி இருளாக மாறுவது, இயற்கை சில நிமிடங்கள் அமைதியில் ஆழ்வது, இவை அனைத்தும் மனிதனை ஆயிரமாண்டுகளாகக் கவர்ந்துள்ளன.
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்தத் தருணத்திலிருந்து, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இயல்பாகவே அரசியல் மற்றும் ஊடகங்களின் தீவிர கவனத்திற்கு வந்தனர். அந்தப் பட்டியலில் அதிக எதிர்பார்ப்பைச் சுமப்பவர் ஜேசன் சஞ்சய். ஆனால், ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு இங்கே இருக்கிறது.
ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியததென்பது பொதுவாக வைக்கப்படும் ஒரு வாதம். நுடபமாகக் கவனித்தால் அது ஓரு வானியல் அறிவு.
மண்ணில் உருவாகி, மனங்களில் உறைந்து, மீண்டும் மண்ணுக்கே திரும்பும் ஒரு தெய்வத்தின் கதை இது. மண்ணால் செய்யப்பட்ட ஒரு சிறிய உருவம் நமக்குக் கற்பிக்கும் பாடம் மிகப் பெரியது. உருவத்தைவிட உள்ளம் பெரியதாக இருக்க வேண்டும். பக்தியைவிட மனிதநேயம் சிறியதாகிவிடக் கூடாது. அடையாளத்தைவிட அன்பு பெரிதாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் கதை.
காப்பிப்பழத்தை சுவைத்த ஆட்டு மந்தையின் மேய்ப்பவன் கண்டுபிடித்த காப்பி கொட்டைகளின் தனிச்சுவையும் நறுமணமும் அதன் பக்குவமான வறுவலில்தான் இருக்கிறது.
ஒரு பாடல் காணொளியாக மட்டும் இல்லாமல், பழைய தமிழ்த் திரையிசை உருவான விதத்தையே ஒரு சிறிய காட்சிக் கவிதையாக மீட்டுருவாக்க முயல்வதைக் காட்டுகிறது ‘மகளே’ காணொளி. ‘பத்தா’ படத்தின் முதல் பாடலாக வெளியாகியிருக்கும் ‘மகளே’, சாய் அபயங்கரின் வழக்கமான துள்ளல் இசைப் பாணியிலிருந்து மாறுபட்ட விலகலைக் காட்டுகிறது.
