-
பெட்டைக் கோழிக் கூவி பொழுது விடியுமா ? விடியும் எனச் சொல்லியிருக்கின்றார் இலங்கை இயக்குனர் நவயுகா குகராஜா.
7 நிமிடங்களில் சொல்ல வந்ததைத் தெளிவான உத்திகளுடன் காட்சிப்படிமமாக்கியும், என்ன செய்யமுடியும் என்பதையும் சொல்லி, பெட்டைக் கோழி கொக்கரித்தாலும் பொழுது விடியும் என உறுதியுடன் நிறைவு செய்கையில், சிறந்ததொரு சினிமா படைப்பாளியாக நம்பிக்கை தரும் இயக்குனர் நவயுகா குகராஜா
-
கொரோனா தொற்று எப்போது முடியும் ? Please Subscribe to 4TamilMedia Channel & Support Us :) https://bit.ly/3agyZAJ 4தமிழ்மீடியாவிற்கு சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் https://bit.ly/3agyZAJ
கொரோனா தொற்று எப்போது முடியும் ? என்பது இன்று எல்லோரிடமும் உள்ள கேள்வி. அது எப்போது முடியும்? எவ்வாறு முடியும்? என்பதனை வரலாற்றின் பக்கங்களிலிருந்து பெறும் ஆதாரக் குறிப்புக்களுடனான ஒரு விரிவான பார்வை இது.
-
நோர்வே கலா சாதனா கலைக்கூடம் தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடுமுகமாக, " யாதும் ஊரே ! யாவரும் கேளீர் ! " எனும் கனியன் பூங்குன்றனாரின் வரிகளை பரதமும், பல்வகை நடனங்களும் கொண்டு புத்தாக்கக் கானொளியாகப் படைத்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான நடன அமைப்புக்களுடனும், தரமான காட்சிப்பதிவுகளுடனும், அமைந்திருக்கிறது இக் கானொளி நடனமும், பாடலும்.
-
4தமிழ்மீடியா இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 2008 ஆகஸ்ட் 14. 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது..
-
சுவிற்சர்லாந்து லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா குறித்த சுவாரசியங்களையும், முக்கியத்துவத்தினையும், தொகுத்து தரும் தமிழ விவரணம்.

பெட்டைக் கோழிக் கூவி பொழுது விடியுமா ? விடியும் எனச் சொல்லியிருக்கின்றார் இலங்கை இயக்குனர் நவயுகா குகராஜா.

கொரோனா தொற்று எப்போது முடியும் ? Please Subscribe to 4TamilMedia Channel & Support Us :) https://bit.ly/3agyZAJ 4தமிழ்மீடியாவிற்கு சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் https://bit.ly/3agyZAJ

4தமிழ்மீடியா இணையத்திலும், உங்கள் இதயங்களிலும் இணைந்தது 2008 ஆகஸ்ட் 14. 12 ஆண்டுகள் கழிந்து தொடரும் பயணம் இது..