மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் புனித பாப்பரசர் போப் லியோ XIV வலியுறுத்தியுள்ளார்.
சுவிஸ் பேரூந்து தீ விபத்துக்குக் காரணமானவர் அடையாளம் காணப்பட்டார் !
சுவிற்சர்லாந்தின் ஃப்ரிபோர்க் கெர்சர்ஸில் செவ்வாய் கிழமை இரவு, பேருந்தில் ஏற்பட்ட துயர தீ விபத்திற்குக் காரணமானவர் அடையாளங் காணப்பட்டார்.
சுவிற்சர்லாந்து பேருந்தில் தீ -ஆறு பேர் பலி, ஐந்து பேர் காயம் !
சுவிற்சர்லாந்தின் ஃபிரிபோர்க் மாநிலத்தில், நேற்று மாலை உள்ளூர் நேரம் 06.25 மணியளவில் ஒருபோதுப் போக்குவரத்துப் பேரூநத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், 6பேர் பலியானதாகவும், 5பேர் படுகாயங்களுக்கு உள்ளதானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2027ல் AI உச்சி மாநாடு சுவிஸ் - ஜெனீவாவில்
புது தில்லியில் நடைபெற்ற செயற்கை நுன்னறிவு தொடர்பான (AI) உச்சி மாநாட்டில் சுவிற்சர்வாந்து ஜனாதிபதி கை பர்மெலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்தார்.
சுவிஸ் டாவோஸ் நகரில் கூடும் உலகத் தலைவர்கள்.
உலகப் பொருளாதார மன்றத்தின் இந்த ஆண்டிற்கான கலந்துரையாடல்கள் இந்த வாரம், சுவிற்சர்லாந்தின் மலைச்சுற்றுலா நகரமான டவோஸில் நடைபெறுகிறது.
இளையவர்களின் உறுதியில் நிறைவுற்றது கிரான்ட்ஸ் மொன்தானா அஞ்சலி நிகழ்வு !
சுவிற்சர்லாந்தில் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, வலே மாநிலத்தின் 'கிரான்ட்ஸ் மொன்தானா' பகுதியில் நடந்த தீவிபத்தில் பலியானவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, தேசிய துயர் நினைவு நாளாக அறிவிக்கப்பட்ட இன்றைய நாளில், கிரான்ட் மொன்தான மற்றும் மார்த்தினி நகரங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சுவிற்சர்லாந்தில் பெருந்துயரம் - புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பெரும் தீவிபத்து
சுவிற்சர்லாந்தின் தி கிரான்ஸ்-மொன்டானா பகுதியில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த பெரும் தீவிபத்தில், 40 பேர் வரையில் பலியாகியுள்ளதாகவும். சுமார் 115 பேர்வரையில் காயங்களுக்குள் உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.