free website hit counter

இத்தாலியில் இருந்து ரஷ்யத் தூதுவராலய அதிகாரிகள் 30 பேரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணித்துள்ளது.

ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட உக்ரைன் யுத்தம் 40வது நாளில் நிற்கிறது. இதேவேளை இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பெரும் இழப்புக்கள் எதையும் கண்டிராத மேற்கு ஐரோப்பிய மக்கள் தங்கள் எல்லையில் நடந்துள்ள போர் அவலங்களால் அதிர்ந்து போயுள்ளனர்.

சுவிற்சர்லாந்தின் A-13 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள San Bernardino குகைக்குள் நடந்த மோட்டார் கார் விபத்தில், இருவர் படுகாயமுற்றனர்.

சுவிற்சர்லாந்தில் பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. தற்போதைக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் இது உயரவில்லை என்றாலும், சுவிஸின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகள் அடுத்த சில மாதங்களுக்குள் விலைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் விதிக்கப்பட்டிருந்த கோவிட் -19 பாதுகாப்பு விதிகளை முழுமையாகத் தவிர்த்துக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஏப்ரல் 1 முதல், குறிப்பிட்ட சூழ்நிலை தொடர்பான கோவிட்-19 கட்டளைச் சட்டத்தின் கடைசி விதிகள் ரத்து செய்யப்படும் என இன்று சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரம் கோவிட் தொற்று காரணமாக மீண்டும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் சீன பெருநகரத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உக்ரைன் யுத்தம் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக கடுமையாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்குமிடையிலான இஸ்தான்புல்லில் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஒப்புதலை நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: