free website hit counter

பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜய், கரூர் செல்ல எதிர்ப்புத் தெரிவித்து, முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக திமுக சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் தேசிய சபையின் பிரதிநிதிகள் குழு ஒன்று, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை இன்று (03) சென்னையில் சந்தித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தியது.

தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி முதல்வர் ச. ஜோசப் விஜய் சமூக வலைதளங்களில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூத்த தமிழ் திரைப்படப் படைப்பாளரும், நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான கே. பாக்கியராஜ், சனிக்கிழமை அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …