நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.
திபெத்தில் நீர்த்தேக்க அணை உடைப்பு - நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் - மீட்புப்பணி நிறுத்தம்!
திபெத்தில் நீர்த்தேக்க அணை உடைப்பு ஏற்படலாம் எனும் அச்சம் நிலவி வந்த நிலையில், நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு உருவாகும் அபாயம் இருப்பதால், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்.
நேபாளத்தின் ரசுவா பகுதியில் போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாள குடிமக்கள் உட்பட குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
கொலம்பியாவில் பாரிய நிலநடுக்கம் - 100க்கும் மேலானோர் பலி !
கொலம்பியா மேற்கின் சில பகுதிகளைத் தாக்கிய பெரும் நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளார்கள். கட்டிடங்கள் பல இடிந்து விழுந்ததுடன் பலத்த சேதஅழிவுகளும் ஏற்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
இடைக்கால அமைதி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை அமல்படுத்தாதவரை அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட மாட்டாது என்று ஈரான் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடத் தெரிவித்தது.
ஏவுகணைத் தாக்குதல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பெரும் தாக்குதல்களை நடத்தியது
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்புடைய பல தளங்களை இந்தத் தாக்குதல்கள் குறிவைத்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.
ஈராக்கில் ஈரான் ஆதரவுப் போராளிக் குழுக்கள் மீதான தாக்குதல்களில் சவூதி அரேபியா அமெரிக்காவுடன் இணைந்துள்ளது
சவூதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சவூதி அரேபியா, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவுடன் (CENTCOM) ஒருங்கிணைந்து, ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது இலக்குத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.