free website hit counter

ஶ்ரீ இராமநவமி என்பது இந்து சமயத்தில் மிகவும் புனிதமான திருநாள்களில் ஒன்றாகும். இந்நாள், தர்மத்தின் உருவகமாக விளங்கிய ஸ்ரீ ராமரின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத நவமி திதியில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

தமிழ் பண்பாட்டில் காலம் என்பது வெறும் நாட்கள், மாதங்கள் எனக் கணக்கிடப்படும் அளவுகோல் மட்டுமல்ல; அது இயற்கை, மனித வாழ்வு மற்றும் ஆன்மீகம் ஒன்றோடொன்று இணைந்து இயங்கும் புனிதச் சுற்றுச் சுழற்சியாகக் கருதப்படுகிறது.

இந்து வேத ஜோதிடவியலில் நவகிரகங்களில் மிக முக்கியமானதும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துபவனுமான கிரகம் சனி. “சனீஸ்வரன்” அல்லது “சனிபகவான்” என போற்றப்படும் இந்த கிரகம் மனித வாழ்க்கையின் கர்மப் பயன்களை அளிக்கும் நீதிபதியாக கருதப்படுகிறது. ஒருவர் வாழ்க்கையில் நிகழும் துன்பங்களும் சவால்களும் பெரும்பாலும் சனியின் சஞ்சாரத்துடன் தொடர்புடையதாக வேத ஜோதிடம் விளக்குகிறது.

தமிழகத்தின் ஆன்மீக இதயமாக விளங்கும் சிதம்பரம், வெறும் கோவில் நகரமல்ல; அது தத்துவத்தின் உயிரோட்டம். இங்கு அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், பிரபஞ்சத்தின் இயங்குதலையே தாண்டவமாக வெளிப்படுத்தும் பரமசிவன். ஆனால் இந்தத் தலத்தை உலகப் புகழுக்கு உயர்த்தியது  மர்மம்  “சிதம்பர ரகசியம்.”

காலங்கள் மாறுகின்றன. காற்றின் வாசனையும் மாறுகிறது. மரங்கள் பழைய இலைகளை உதிர்த்து, புதுத் தளிர் தரிக்கின்றன. இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் அந்த இடைவெளிக் காலமே  மாசி மாதம். 

அமைதி வேண்டின் பற்றின்றி உள்ளம் படிந்து, இறையருளைப் போற்றித் துதித்தல் என்பது எத்துனை சிறப்பானது எனச் சொல்லும் ஒரு பாடல் இது.

நம்பிக்கை எப்போது பக்தியாகும் ? சிலவேளைகளில் அது முட்டாள் தனமானதாக் கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை மிகுந்த  நம்பிக்கைக்கான ஒரு குட்டிக்கதை பார்க்கலாம். 

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: