free website hit counter

குழந்தையாகக் கையில் தவழ்ந்தவனும் அவனே; காதலாக உள்ளத்தில் கலந்தவனும் அவனே; ஞானியாக வாழ்க்கையின் பொருளை உணர்த்தியவனும் அவனே. அதனால்தான் கண்ணன் ஒரு மனிதப் பாத்திரத்தைத் தாண்டி, மக்களின் நேசனாகி நிற்கிறான். 

இந்து ஆன்மிக மரபில், பெண்களின் பக்தி, குடும்ப நலம், செல்வ வளம், மங்கல வாழ்வு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக வரலக்ஷ்மி விரதம் விளங்குகிறது.

ஆடிப்பூரம். அன்பே ஆண்டாளாகவும், அருளே அம்பிகையாகவும் மலரும் திருநாள். “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” ஆண்டாளும், “அன்னையாக அருள்புரியும்” சக்தியும் போற்றப்படும் புனித நாள்.

தமிழர் ஆன்மிக வாழ்வில் ஆடி மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அம்மன் வழிபாடு, சக்தி வழிபாடு, ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு எனப் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளால் நிறைந்தது இம்மாதம். அவற்றில், ஆடி அமாவாசை முன்னோர்களை நினைவுகூர்ந்து பிதுர் வழிபாடு செய்வதற்குரிய மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

நம்  ஆன்மிக மற்றும் கலாச்சார மரபில் குருவிற்கு உயர்ந்த இடம் வழங்கப்பட்டுள்ளது. "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்ற முதுமொழியே குருவின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது. மனிதனின் அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிவொளியைப் பாய்ச்சுபவரே குரு. அத்தகைய குருமார்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து வணங்கும் புனித நாளே குருபூர்ணிமா ஆகும். 

தமிழர் நாகரிகம் என்பது வெறுமனே மொழி மற்றும் இலக்கியப் பெருமைகளை மட்டும் கொண்டதல்ல. அது காலங்களோடும், இயற்கையோடும், இறைநம்பிக்கையோடும், குடும்ப வாழ்வியலோடும் இணைந்த ஒரு முழுமையான பண்பாட்டு வாழ்க்கை முறையாகும்.

ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன், மாதுர் காரகன். நம் மனத்தின் எண்ணங்களுக்கான காரகத்துவமும்  சந்திரனுக்கானதே.

மற்ற கட்டுரைகள் …