தமிழ் பக்தி இலக்கிய உலகில், சக்தி வழிபாட்டின் உச்ச வெளிப்பாடாக விளங்குவது “அபிராமி அந்தாதி”. இந்த மகத்தான நூலை இயற்றியவர் அபிராமிப் பட்டர். அவரது வாழ்க்கையும், அவர் அனுபவித்த தெய்வீக அனுபவங்களும், அபிராமி அந்தாதியில் உயிரோட்டமாகப் பதிந்துள்ளன. அந்த அருள் வரலாறு நிகழ்ந்தது தை மாத அமாவாசையில்.
தை அமாவாசை சிறப்பு !
தமிழ் மாதங்களில் தை மாதம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி போல, தை மாதம் புதிய தொடக்கங்கள், நம்பிக்கை மற்றும் ஆன்மிக உயர்வைக் குறிக்கிறது. இந்த தை மாதத்தில் வரும் அமாவாசை நாளே தை அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது குறிப்பாக பித்ரு வழிபாடு மற்றும் தர்ப்பணம் செய்வதற்கான மிக முக்கியமான நாளாக மதிக்கப்படுகிறது.
தைப் பொங்கல் தமிழர் திருநாளும் - மகர சங்கிராந்தியும் !
நம் கலாச்சார மரபுப் பண்பாட்டுச் செல்வங்களில் முக்கிய இடம் வகிப்பது விவசாயத்தையும் இயற்கையையும் போற்றும் பண்டிகைகள் ஆகும். அவற்றில் சிறப்பானது மகர சங்கிராந்தி, தைப் பொங்கல். சூரியனின் இயக்கத்தையும், விவசாயியின் உழைப்பையும், மனிதன்–இயற்கை உறவையும் எடுத்துரைக்கும் பண்டிகை என்பதனால் தமிழர் திருநாளாக இது எழுச்சியும் முக்கியமும் பெறுகிறது.
வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் !
கற்பனைக் கதாபாத்திரமல்ல விவேகானந்தர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த மகான். கம்பீரமான தோற்றமும், கருணைபொழியும் கண்களும், ஆழமான ஆன்மீகமும் கொண்டு, இயல்பான வாழ்வியலோடான கருத்துக்களைத் தந்த தத்துவார்த்த வீரத்துறவி விவேகானந்தர்.
கோனேரிராஜபுரம் நடராஜர் - ஓர் அற்புதமான கண்ணோட்டம்.
உலகம் தோன்றியது ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. இதற்கான விடை சிவ வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவத்தில் அமைந்திருக்கிறது.
நற்குஞ்சர நலம் தரும் விநாயகன் !
விநாயக வழிபாடு எளிதானதும், எல்லா மக்களாலும், அனுஷ்டிக்கப்படும் இலகு வழிபாடு. கார்த்திகை மாத கார்திகையின் பின்னதாக அபரபக்ஷ பிரதமையில் ஆரம்பமாகி, மார்கழி மாத பூர்வபக்ஷ சஷ்டித் திதி வரையிலான 21 திதிகள் விநாயகர் விரதகாலமாகும்.
சீலம்நிறை சிவம் !
அன்பே சிவமாகும். இந்த அகிலமெங்கும் பரந்து செறிந்து நிறைந்து வாழும் ஜீவன்கள் அனைத்திலும் அன்பு நிறைந்து இருக்கிறது. அந்த அன்புக்குள் சிவம் ஒளிந்திருந்து. எம்மை ஆட்கொள்கின்றான்.