இலங்கையில் நாடாளவிய ரீதியில் வெள்ள அனர்த்தமும், அதனைத் தொடர்ந்து நீளும் உதவிக் கரங்களுமான பணிகள் தொடர்கின்றன. இருப்பவன், இல்லாதவன் என யாவரும் ஒருநிலையில் நின்று, உணவுக்கு ஏங்கும் நிலைகளை ஏற்படுத்தும் காரணிகள், இயற்கைப் பேரிடர், போர்ச்சூழல்.
சுவிற்சர்லாந்தில் அக்னி ஹோத்திரி !
அக்னி ஹோத்திரம் என்பது ஒரு வகை ஹோமம். இது தினசரி அக்னியை வணங்கும் ஹோமம் ஆகும். அக்னி ஒன்று தான் எதையும் தனதாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றது.
திருமூலர் திருநாள் !
தமிழ் சித்தர்களில் முக்கியமானவர் திரமூலர். பக்தி, ஆன்மிகம், மற்றும் யோகத்தின் மேல் கூர்ந்த உள்ளடக்கங்களைத் தன் படைப்புகளில் ஆழமாகவும் விஞ்ஞானரீதியாகவும் விளக்கியவர்.
நம்பிக்கை !
நம்பிக்கை எப்போது பக்தியாகும் ? சிலவேளைகளில் அது முட்டாள் தனமானதாக் கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை மிகுந்த நம்பிக்கைக்கான ஒரு குட்டிக்கதை பார்க்கலாம்.
ஆவணி மூலமும் இயற்கைச் சமநிலை பேணலும் !
சிவபெருமானது அறுபத்தி நான்கு திருவிளையாடல்களில் இரு திருவிளையாடல்கள் நிகழ்ந்த நாள், ஆவணிமூலம்.
தலைநகர் கொழும்பில் களைகட்டிய ஆடிவேல் இரதபவனி !
இலங்கை தலைநகர் கொழும்பில் பலவருட இடைவெளியின் பின்னர், இந்த ஆண்டு மீண்டும் களைகட்டியிருக்கிறது ஆடிவேல் உற்சவமும், இரதபவனியும்.
வளவர்கோன் பாவை மங்கையற்கரசி !
இன்று சித்திரை மாத ரோஹினி நட்சத்திரம். சைவம் தழைத்தோங்க, சமணர்களின் சமய ஆக்கிரமிப்பினை, அறவழியால் மாற்றியமைத்த மங்கையர்க்கரசியாரின் குருபூஜை தினம்.