சிவபெருமானை எல்லாக் காலங்களிலும் வழிபடலாம். ஆயினும் சில கிழமைகளில், சில காலங்களில் வழிபடுவது மிகச் சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான சிறப்பு வாய்ந்த ஒரு நாள் திங்கட் கிழமையாகும்.
சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசு புனித யாத்திரை அங்கீகாரம் !
சபரிமலை யாத்திரையை 'புனித யாத்திரை' என இலங்கை அரசு பிரகடனம் செய்துள்ளது. இதற்காக அறிவிப்பு, அரச வர்தமானியில் யிடப்பெற்றுள்ளது.
ஐப்பசிப் பூரணையும், அன்னாபிஷேகச் சிறப்பும் !
அன்னமும் சிறப்பு. அபிஷேகமும் விஷேடம். பரம்பொருளான சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம்.
வேல் பட்டு அழிந்தது..!
ஸ்ரீ முருகப்பெருமானின் அம்சமாகவே திகழ்வது அவரது திருகரத்தில் திகழும் வேலாயுதம்.வேலை மட்டுமே பிரதிஷ்டை செய்து வழிபடும் சில கோயில்கள் உண்டு.
அறுமுகசிவமாகிய முருகன் !
சிவப்பரம்பொருளே அறுமுகசிவமாகி முருகனாக அவதரித்தார் என்பதே உண்மை. இந்த உண்மையை ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் கந்தபுராணத்தில் பல இடங்களில் பாடுகின்றார் அதில் ஒன்று சிங்கமுகன் வாயிலாக கந்தபுராணத்தில் உணர்த்தி பாடுவது .
கார்த்திகைப் பெண்களின் கார்த்திகேயன் !
சூரனின் கொடுமை தாங்காது இந்திரன் பல காலம் தவம் செய்கின்றான். கருணையே வடிவமாகிய சிவபெருமான் கருணைக்கொண்டு காட்சி அளித்து,நமக்கு ஒரு சேய் பிறப்பான், அவன் சூரனை தொலைப்பான் என்று வரம் அளிக்கின்றார்.
கோலமா மஞ்சை தன்னில் குலவிய குமரன்
கந்தபுராணத்தில் சூரன் கண்ட முருகப்பெருமானின் விஸ்வரூபம் தரிசனம் விரிவாகப் பாடப்பெற்றுள்ளது.