free website hit counter

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கனிமவளக் கொள்ளைக்கு பலியாகவிருந்த ஒரு பச்சை பசேல் விவசாய கிராமத்தையும் என்கவுண்டரில் பலியாகவிருந்த 100 ரவுடிகளைகளையும் கதாநாயகன் எப்படிக் காப்பாற்றினார் என்பதே சுல்தான்.

கும்கி யானையை வைத்து எந்தப் புதுமையும் இல்லாத காதல் கதை ஒன்றை இயக்கியவர் பிரபுசாலமன். அவருடைய இயக்கத்தில் வெளியான ‘லாடம்’ படம் மட்டுமே ஒரிஜினல் திரைக்கதை எனலாம்.

சூர்யாவைத் தொடர்ந்து தனது படத்தை ஓடிடியில் தைரியமாக வெளியிட்டிருக்கும் மற்றொரு மாஸ் ஹீரோ ஆர்யா! கடைசியாக ஆர்யா நடிப்பில் ‘மகாமுனி’, ‘காப்பான்’ ஆகிய படங்கள் வெளிவந்து எந்த விளைவையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தவில்லை.

அந்நியர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை உள்நாட்டுக்காரர்களிடம் திருட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று சொல்வதுண்டு.