free website hit counter

எம்மில் அநேகம் பேரால் வெறுத்து ஒதுக்கப்படும் ஒரு மரக்கறி என்றால் அது பாகலே தான். அந்த அளவு அதன் கைப்புச் சுவை நமக்கு பிடிப்பதில்லை.

கோவிட் பெருந்தோற்றுக்குப் பின்னைய காலத்திலான வாழ்வியல் என்பது குறித்த கவனம் பெறும் காலம் இது. பெருந்தொற்று என்பது முற்றாக முடிந்து விடவில்லை என்றே உலக சுகாதார அமைப்பும், சுவிற்சர்லாந்து உட்பட கோவிட் விதிகளைத் தளர்த்தியுள்ள நாடுகளும் தெரிவிக்கின்றன.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction