free website hit counter

WHO இன் ஆய்வறிக்கையின் படி கோப்பி மார்பக புற்றுநோய்க்கு எவ்விதத்திலும் காரணமாகாது. ஆனால் அது பெருங்குடலையும் நேர்குடலையும் புற்றுநோய் வராமல் தடுக்கும் அற்புத வரம் கொண்டதாக குறிப்பிடுகின்றது.

தேகத்திற்கு பொற்சாயலையும் விழிக்கு ஒளியையும் புத்திக்கு தெளிவையும் தரும் ஒரு காயகற்ப மூலிகை பற்றி இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.

இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் பூச்சி மற்றும் விஷ உயிரினங்கள் மருந்து தட்டுப்பாடாக உள்ளது இந் நிலையில் இயற்கை மருத்துவத்தை பயன்படுத்தி அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய குறிப்புக்கள் சில.

இயற்கை மருத்துவ துறையில் துளசிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. காயகற்ப மூலிகையான துளசி உடலினை நோயணுகாது பாதுகாப்பதுடன் ஆயுளையும் கூட்டும் ஓர் அதிசய மூலிகை. துளசியின் சிறப்புகள் பற்றி மேலும் பார்க்கலாம்.

பிள்ளையானவன் தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையர்களுக்கு, அவர்கள் தள்ளாத காலத்தில் எவ்வாறு கடமைப்பட்டுள்ளானோ, அது போலவே தென்னம்பிள்ளையும் தன்னை வைத்து வளர்த்தவர்களைத் தன் தலையிலுள்ள காய்களால் காப்பாற்றுகிறது என்பதை "தளரா வளர் தெங்கு, தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருதலால்" என்பதிலிருந்து கண்டுகொள்ளலாம். தென்னைமரத்தின் சகல பாகங்களும் உபயோக முள்ளவை, ஆதலினாலே இதற்குப் "பூலோக கற்பக விருட்சம் " எனவும் பெயரிட்டுள்ளார்கள்.

மற்ற கட்டுரைகள் …

உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்?
  • Votes: (0%)
  • Votes: (0%)
  • Votes: (0%)
  • Votes: (0%)
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: