free website hit counter

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இயக்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் யாரும், அதற்குமுன் மூன்றவிதமான பரிசோதனைகளை செய்துகொள்வது நலம் பயக்கும் என்று புதிய ஆலோசனையை கூறுகிறார் பதிவுபெற்ற சித்த மருத்துவர் வி. சண்முகம்.

ஒவ்வொரு ஆண்டும் வருகின்ற மே 17ஆம் திகதி உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்த வாரத்தின் துவக்கத்தில் ஹைதராபாத்திலிருந்து செயல்படும் பாரத் பயோடெக் என்னும் இந்திய நிறுவனம் ஒன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR – Indian Council of Medical Research) மற்றும் பூனாவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடனும் (NIV – National Institute of Virology) இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாகவும் அதன் பெயர் கோவாக்சின் என்றும் அறிவித்திருந்தது. 

தற்போது பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றானது, சமகாலத்திய உலகமயமாக்கலின் அடிப்படை முரண்பாட்டை மிகத் தெளிவாக முன்னிலைப்படுத்தியுள்ளது. மக்களின் நலனுக்கும் நிதி மூலதனத்தின் நலனுக்கும் உள்ள முரண்பாடு என்ன என்பது தற்போது மிகத் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறது. உண்மையில், இந்த முரண்பாடு என்பது ஒட்டுமொத்த உலகமயமாக்கலின் அடிப்படை குணாம்சத்தினை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும், இதற்கு முடிவு கட்ட ஏதாவது செய்தாக வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளது. இது உலகில் இப்படி உலகமயமாக்கலுக்குக் கட்டுண்டுள்ள ஒவ்வொரு நாட்டிலும் அம்பலமாகியுள்ளது.

அண்மையில் இந்திய வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு இடையே கோவிட்-19 தொற்றில் இருந்து மீளப் பின்வரும் மருந்து முறைகள் உதவும் என்று செய்திகள் பரவியிருந்தது

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction