புதுச்சேரியை சேர்ந்த பெண்ணிடம் முகநூல் மூலம் அறிமுகமாகி 13.65 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவரை சைபர் க்ரைம் போலீஸ் டெல்லியில் கைது செய்து, புதுச்சேரிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு தழுவிய போராட்டம் - சில முக்கிய கட்சிகள் ஆதரவு
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கழிவு நீரால் நோய்கள் பரவும் அபாயம் - மீனவர்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட தரங்கம்பாடி சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இன்று மாலை கரை கடக்கவுள்ள 'குலாப்' புயல்
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய குலாப் புயல் இன்று மாலை ஒடிசா மாநிலம் வழியாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை டூ கோவா - மீண்டும் விமான சேவை
பல மாதங்களுக்கு பிறகு கோவைக்கும், கோவாவுக்கும் இடையே வரும் 31 ஆம் திகதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கவுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் அதிகாரிகள் இடமாற்றம் !
பள்ளிக் கல்வித் துறையில் தொடக்கக் கல்வி இயக்குநா் உட்பட 8 இயக்குநா்கள், 18 இணை இயக்குநா்களை பணியிட மாற்றம் செய்து காகா்லா உஷா ஆணை பிறப்பித்துள்ளாா்.
ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை பொங்கலுக்கு கிடைப்பதில் சிக்கல்
தற்போது தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக 499 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தாலும், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரவில்லை.