free website hit counter

தி இந்து ஆங்கில நாளிதழின் சென்னை அலுவலகப் பொழுபோக்குச் செய்தி சேகரிப்புத் துறையில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த 29 வயது பிரதீப் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழர் தேசிய முன்னணித் தலைவரும் தமிழகத்தின் மூத்த தமிழ்தேசியவாதிகளில் ஒருவருமான பழ.நெடுமாறன் எழு பேர் விடுதலையை எதிர்ப்பாளர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சிபிஎஸ் எனும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் இந்தியாவில் கொரோனா பரவலை அடுத்து ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரகாலத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட இருப்பதாக அறியவருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் மிகக் கடுமையாக உள்ள நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போதுள்ளது.

தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு இன்று மாலை வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், “கொரோனா சிகிச்சை, நிவாரண பணி அலுவலர்கள், நிறுவனங்கள் அரசுக்கும் மக்களுக்கும் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது நடைமுறையிலிருக்கும் முழு நேர ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அறிய வருகிறது.

மற்ற கட்டுரைகள் …