free website hit counter

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிபாட்டுத் தலங்கள் அனைத்து நாள்களிலும் திறக்கப்படும் என அறிவித்தார்.

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்டி படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இதற்கு 2023ம் ஆண்டு வரை விலக்கு அளித்து பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில், கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக கொடுத்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …