free website hit counter

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உச்ச நிலையில் இருந்த கொரோனா பாதிப்புக்கள் குறைவடைந்துவருகிறது. இன்றைய நிலவரம்படி தினசரி பாதிப்புக்களின் எண்ணிக்கை 1 லட்சமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றுபரவல் வேகத்தில் இந்தியாவில் 3ஆம் இடத்தில் இருந்துவரும் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3வது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதிலே முதல் இடத்தில் மாராட்டியமும், இரண்டாவது இடத்தில் கர்நாடகமும், மமூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளதாக அறியவருகிறது.

இந்தியாவிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு தடுப்பூசிகளான பைசர் மற்றும் மாடர்னா ஆகிய மருந்துகளுக்கு மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கக்கூடும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2020 - 2021- ஆம் கல்வியாண்டில் இறுதித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் கடந்த அதிமுக ஆட்சியினர்

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறையாலும் ஒன்றிய அரசின் பாரபட்சத்தாலும் பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் அல்லாடி வருகின்றன. இதை உறுதி செய்கிறது மத்திய அயுர்வேத அமைச்சகமான ஆயுஷ் அமைச்சகத்தின் அணுகுமுறை.

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்புத்தேர்வுகள் நடத்துவது தொடர்பில் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இவ்வாண்டு இத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …