free website hit counter

முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என, பிரபல நடிகர் பிரித்விராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி திருநாளை போனஸ் தொகை வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் காவலில் இறந்த நபரின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆக்ராவுக்கு சென்றபோது அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அப்போது சில பெண் போலீசார் பிரியங்காவிடம் வந்து செல்ஃபி படங்களை எடுத்துக்கொண்டனர்.

இந்தியாவின் தேசிய மொழி இந்தியே என்பது மூடநம்பிக்கை. இந்த நம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான, கமல்ஹாசன், தனது டுவிட்டர் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …