free website hit counter

21 மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க. மற்றும் ஒரு மாநகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளன.

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணையை திங்கள்கிழமை முதல் நிறுத்த உள்ளதாக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 22ஆம் திகதி வெளியாகின. 

நடந்துமுடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் கோட்டை என்று

நடந்துமுடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்ட கோவை மண்டலத்தில் திமுக பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதையொட்டி இன்று மாலை ஊடகங்களைச் சந்தித்துப்பேசினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மற்ற கட்டுரைகள் …