இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், காலவரையின்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடியுள்ளனர்.
ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா டிரான்ஸ்பர்!
நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை திறந்துவைக்கும் பிரதமர் மோடி
இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியை காண பிரதமர் மோடி இன்று பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை திறந்து வைக்கிறார்
சபரிமலை மண்டலகால பூஜைகள் ஆரம்பம் : தரிசனத்திற்கு அனுமதி
இன்று நவம்பர் 16 முதல் சபரிமலை மண்டகால பூஜைகள் தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை சபரிமலை நடை மண்டலகால பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.
பேருந்துகளில் சத்தமாக பாட்டு கேட்க தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
பேருந்துகளில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த 15 நாள் அவகாசம்
தமிழ்நாட்டில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று பலத்த காற்று மற்றும் கனமழை - அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
சென்னையில் இன்று மாலை வரை மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று