free website hit counter

இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், காலவரையின்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடியுள்ளனர்.

இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியை காண பிரதமர் மோடி இன்று பூர்வாஞ்சல் விரைவுச்சாலையை திறந்து வைக்கிறார்

இன்று நவம்பர் 16 முதல் சபரிமலை மண்டகால பூஜைகள் தொடர்ந்து 41 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை சபரிமலை நடை மண்டலகால பூஜைகளுக்காக திறக்கப்பட்டது.

பேருந்துகளில் சத்தமாக பாட்டு கேட்க தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 தினங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …