free website hit counter

இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டாம் என்று யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். 

ராணுவ உயர் அதிகாரிகள் மாநாடு, ஆண்டுக்கு 2 தடவை நடத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் இவை நடைபெறும்.

பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்தது.

தமிழ் புத்தாண்டையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …