free website hit counter

சுவிற்சர்லாந்தில் தற்போது கோவிட் நோய்த்தொற்றுகளின் முக்கிய ஆதாரமாக ஓமிக்ரான் வைரஸ் மாறுபாடு உள்ளதென, மத்திய கூட்டாட்சி அரசசுகாதார அலுவலகத்தின் (FOPH) புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சுவிற்சர்லாந்தில் புதிய ஆண்டில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்ன எனும் எதிர்பார்ப்பில் முதலில் வருவது கோவிட் தொற்றும், அது தொடர்பான விதிகளும் விலகிச் செல்லுமா என்பதே. குறிப்பாக முக கவசம் இல்லாத சூழல் சாத்தியமாகுமா?

சுவிற்சர்லாந்தில் தடுப்பூசிகளின் மீது சந்தேகமுள்ளவர்கள், கொரோனா தொற்றாளர்களைத் தேடிப் பழகுவதாகத் தெரியவந்துள்ளது.

இத்தாலியில் மீண்டும் அதிகளவிலான கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை 30,000 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுக்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸுக்கு இடையிலான கால இடைவெளி நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் லோம்பார்டியா பகுதியில் பூமி அதிர்ந்தது. இதன் அதிர்வுகள் டிசினோவிலும் பரவலாக உணரப்பட்டது. இன்று காலை 11.30 மணியளவில், நிகழ்ந்த இந்த அதிர்வு, 4.3 மற்றும் 4.9 மக்னூட் அளவில் இருந்ததாக, சுவிஸ் நில அளவுச் சேவை நிலையம் அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபின் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை டிசம்பர் 20 திங்கள் முதல் சுவிட்சர்லாந்து முழுவதும் அமலுக்கு வரும் என அரசு நேற்று அறிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: