free website hit counter

சுவிற்சர்லாந்து மத்திய அரசாங்கம் சென்ற வெள்ளிக்கிழமை நாட்டின் மோசமான கோவிட் நிலைமையைத் தடுக்க இரண்டு தனித்தனியான நடவடிக்கைகளை முன் மொழிந்துள்ளது.

சுவிற்சர்லாந்து அரசாங்கம் கோவிட் பெருந்தொற்றுத் தொடர்பான தற்போதுள்ள தேவைகளின் விரிவாக்கத்தில் மாநிலங்களுடன் பேசிய பிறகு, பலவிதமான கோவிட் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் தொற்றுக்களுடன், மேலும் இரு புதிய ஒமிக்ரான் தொற்றாளர்கள் வாட் மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை மறுபடியும் 10,000 ஐ தாண்டியுள்ளது. தினசரி தொற்றுக்களின் மதீப்பீட்டு வகையில், நேற்று புதன்கிழமை 10,466 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் கோவிட் வைரஸின் புதிய மாதிரியான ஒமிக்ரான் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, கோவிட் பெருந்தொற்றுத் தொடர்பான பாதுகாப்பு விதிகளை மீளவும், இறுக்கமாக்க அரசு ஆலோசித்து வருகிறது.

சுவிற்சர்லாந்திலும் ஒமிக்ரான் (Omicron) வைரஸ் தரிபின் முதல் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிஸ் மத்திய கூட்டாட்சி சுகாதார அலுவலகம் (FOPH) அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந்தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் சில பாதுகாப்பு விதிமுறைகளை அதிகப்படுத்த தொடங்கியுள்ளன. நொசெட்டல் மற்றும் சென்காலன் ஆகிய மாநில அரசுகள் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றன.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: