free website hit counter

சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் மற்றும் பல தொற்று நோய் நிபுணர்கள், ஓமிக்ரான் மாறுபாட்டை "இன்டெமிக்" என்று குறிப்பிடுகின்றனர்.

சுவிற்சர்லாந்து குடியுரிமை உலகில் மிகவும் விரும்பத்தக்கது எனவும், முதலிடத்தில் உள்ளதாகவும், புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. CS குளோபல் பார்ட்னர்ஸ் நடத்திய ஆய்வின்படி, புதிதாக வெளியிடப்பட்ட உலக குடியுரிமை அறிக்கை (WCR) ல் 88.1 புள்ளி பெற்று சுவிற்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

இத்தாலியில் கோவிட் தடுப்பூசிகள் புதிய சாதனையை எட்டியுள்ளதால் கோவிட் பெருந் தொற்றுநோய் வரும் வசந்த காலத்தில் முடிவுக்கு வரக் கூடும் என இத்தாலிய வைராலஜிஸ்ட் ஒருவர் எதிர்வு கூறியுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் 19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு, புதிய நடவடிக்கைகள் சிலவற்றை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் தற்போதுள்ள நோய்த்தொற்றுகளில் 77 சதவீதத்திற்கு காரணமான ஓமிக்ரான் தொற்றுக்கள் ஜனவரி கடைசி வாரத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியில் தொடர்ந்து தொற்று விகிதம் அதிகரித்து வருவதால், கடுமையான கோவிட் விதிகளை கொண்டு வருவதற்கு அரசு முடிவுசெய்துள்ளது. கோவிட் விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்த், அதிகமான பகுதிகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட 'மஞ்சள்' மண்டலங்களாக மாற்றம் பெறுகின்றன.

சுவிற்சர்லாந்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கோவிட் தொற்று நிலைமை மோசமடைகிறது. காட்டுத்தீ போல் ஓமிக்ரான் பரவி, வேகமாக மோசமடைந்து வரும் தொற்றுநோயியல் நிலைமை குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: