free website hit counter

சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந்தொற்றின் அச்சம் பொது மக்கள் மத்தியில் குறைந்து வரும் நிலையில், நாளை ஆரம்பமாகும் பெப்ரவரி மாதத்தில் பல பதிவுத் திருமணங்கள் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.

"நாங்கள் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை," என்று சுகாதார இயக்குநர்கள் மாநாட்டின் (சிடிஎஸ்) தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கு முன் காத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் தனிமைப்படுத்தல் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வதை முடிவுக்கு வருகின்றன. பெப்ரவரி 2 ந்திகதிபுதன்கிழமையுடன் இவை முடிவுக்கு வருவதாக, நேற்று வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் அறிவித்தார்.

ஜேர்மனியில் கோவிட் - 19 ஒமிக்ரான் அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிய வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 200,000 க்கும் மேற்பட்ட கோவிட்  தொற்றுகளை ஜேர்மன் பதிவு செய்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள், கோவிட் சான்றிதழ்களுடன் பயணிக்கும் வகையில் விதிகளை எளிதாக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

டென்மார்க்கில் கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் தொற்றுநோய் ஆணையம், கட்டுப்பாடுகள் தொடர வேண்டுமா என்பது தொடர்பாக புதிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் நிச்சயமாக Omicron ன் புதியமாறுபாடான BA.2 உள்ளது. ஒமிக்ரானின் உண்மை வடிவமான BA.1ல் இருந்து திரிபு பெற்ற இந்தப் புதிய மாறுபாடு பல நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: