free website hit counter

சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட், நேற்று ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில், " கோவிட் சான்றிதழின் தேவை அதன் முடிவை நெருங்கி வருவதாகத் தெரிகிறது" என்று கூறினார்.

சுவிற்சர்லாந்தில் 40,000 புதிய கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக, சுவிஸ் மத்திய சுகாதார அலுவலகத்தின் (FOPH) சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் தினசரி கோவிட் வழக்குகள் 220,000 க்கும் அதிகமான உயர்வை எட்டியுள்ளதால், இத்தாலி நான்காவது அலையின் உச்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் மற்றும் பல தொற்று நோய் நிபுணர்கள், ஓமிக்ரான் மாறுபாட்டை "இன்டெமிக்" என்று குறிப்பிடுகின்றனர்.

சுவிற்சர்லாந்து குடியுரிமை உலகில் மிகவும் விரும்பத்தக்கது எனவும், முதலிடத்தில் உள்ளதாகவும், புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. CS குளோபல் பார்ட்னர்ஸ் நடத்திய ஆய்வின்படி, புதிதாக வெளியிடப்பட்ட உலக குடியுரிமை அறிக்கை (WCR) ல் 88.1 புள்ளி பெற்று சுவிற்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

இத்தாலியில் கோவிட் தடுப்பூசிகள் புதிய சாதனையை எட்டியுள்ளதால் கோவிட் பெருந் தொற்றுநோய் வரும் வசந்த காலத்தில் முடிவுக்கு வரக் கூடும் என இத்தாலிய வைராலஜிஸ்ட் ஒருவர் எதிர்வு கூறியுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் 19 வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு, புதிய நடவடிக்கைகள் சிலவற்றை அறிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: