free website hit counter

புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் அச்சங்கள் காரணமாக, தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயணத்தைத் தடையை இத்தாலி அறிவித்துள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட்-19 பாஸ்களுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் பேரணி நடத்திவருகின்றனர்.

ஜேர்மனியில் ஒரேநாளில் 52,000 க்கும் அதிகமான கோவிட் நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மனியில் கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தினை மறுபடியும் நடத்துவதற்கு ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில், சென்றவாரம் நடைபெற்ற முக்கிய தடுப்பூசி பிரச்சாரம் வெற்றியடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் மீண்டும் கோவிட் தொற்றுக் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பண்டிகைக் காலத்தில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் மீளவும் விதிக்கப்படுமா ? எனும் ஐயம் பரவலாகக் காணப்படுகிறது.

சுவிற்சர்லாந்தில் கடந்த ஆறுமாதங்களில், இணையவழித் திருட்டுக்கள் அதிகரித்திருப்பதாக, CRIF கண்காணிப்பகம் எச்சரித்திருக்கிறது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதகாலத்துள் 56% மாக இணையத் திருட்டுக்கள் அதிகரித்திருப்பதாக, அதன் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: