free website hit counter

சுவிற்சர்லாந்தில் கோவிட் வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை மறுபடியும் 10,000 ஐ தாண்டியுள்ளது. தினசரி தொற்றுக்களின் மதீப்பீட்டு வகையில், நேற்று புதன்கிழமை 10,466 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் கோவிட் வைரஸின் புதிய மாதிரியான ஒமிக்ரான் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, கோவிட் பெருந்தொற்றுத் தொடர்பான பாதுகாப்பு விதிகளை மீளவும், இறுக்கமாக்க அரசு ஆலோசித்து வருகிறது.

சுவிற்சர்லாந்திலும் ஒமிக்ரான் (Omicron) வைரஸ் தரிபின் முதல் தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிஸ் மத்திய கூட்டாட்சி சுகாதார அலுவலகம் (FOPH) அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோவிட் பெருந்தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் சில பாதுகாப்பு விதிமுறைகளை அதிகப்படுத்த தொடங்கியுள்ளன. நொசெட்டல் மற்றும் சென்காலன் ஆகிய மாநில அரசுகள் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றன.

புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் அச்சங்கள் காரணமாக, தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயணத்தைத் தடையை இத்தாலி அறிவித்துள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட்-19 பாஸ்களுக்கு எதிராக எதிர்ப்பாளர்கள் பேரணி நடத்திவருகின்றனர்.

ஜேர்மனியில் ஒரேநாளில் 52,000 க்கும் அதிகமான கோவிட் நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: