free website hit counter

சுவிற்சர்லாந்து மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றாளார்களாக அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

சுவிற்சர்லாந்து காவல் துறையினர், இணையத்தில் கிரெடிட் காட்டுகளுடன் கொள்வனவுகள் செய்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

இத்தாலியில் படகு மூலம் புலம்பெயர்ந்தோரைத் தவறாக நடத்திய குற்றச்சாட்டில், இத்தாலியின் முன்னாள் உள்துறை அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான மேட்டியோ சால்வினி நீதிமன்ற விசாரணைகளுக்காக கூண்டேறியுள்ளார்.

ஜெர்மனியில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றுகள், 'நான்காவது அலை' ஆரம்பமாகிவிட்டதைக் காட்டுகின்றன. இதே வேகத்தில் தொற்றுக்கள் தொடருமானால் மேலும் நிலைமை மோசமாகிவிடும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் குளிர்கால நிலை தொடங்கும் வேளையில், கோவிட் வைரஸ் தொற்று வீதமும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இத்தாலிய செனட்டர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை, ரோம் நகரில் உள்ள செனட் சபை கட்டிடத்திற்கு 'கிறீன்பாஸ்' இல்லாமல் நுழைந்தமைக்காக, பத்து நாட்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சுவிற்சர்லாந்தில் தற்போது கொரோனா வைரஸ் மட்டுமன்றி, பிற தொற்று நோய்களும் நாடு முழுவதும் பரவி வருவதாக அறியவருகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: