free website hit counter

இத்தாலிய அரசு அடுத்த வாரத்தில் இருந்து, மிகவும் ஆபத்தான பிரிவுகளில் உள்ள சுமார் மூன்று மில்லியன் மக்களுக்கு கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் ஷாட்களை வழங்கும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் புதிய கோவிட் -19 சான்றிதழ் தேவை நேற்று திங்கட் கிழமை முதல், குறைந்தபட்சம் ஜனவரி 24, 2022 வரை நடைமுறையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் 'நான்காவது அலைக்கு எதிராக தடுப்பூசி போடுங்கள்' எனும் செயல் வாரம் நேற்று திங்கட்கிழமை ரேம்பமானது.

சுவிற்சர்லாந்தில், இன்று முதல், உணவகங்கள், பார்கள், உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு நிகழ்வுகள், மற்றும் கலாச்சார கூடல்கள் மற்றும் தனியார் விருந்துபசாரங்களின் உட்புறப் பகுதிகளில் நுழைய முடியாது.

சுவிற்சர்லாந்தில் எதிர்வரும் 13.09.21 திங்கள் முதல் கோவிட் தடுப்பூசிச் சான்றிதழ் பொது இடங்களுக்கு அவசியமாகிறது. 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இது கட்டாயமாகும்.

சுவிற்சர்லாந்தில் கோவிட் - 19 தொடர்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுவிற்சர்லாந்து கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நான்காவது அலைக்கு உட்படும், ஆனால் அது வித்தியாசமாக இருக்கும் என சுவிற்சர்லாந்தின் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சரும், மத்திய கூட்டாட்சி உறுப்பினருமான அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: