free website hit counter

சுவிற்சர்லாந்தில் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பதாக இருந்த கோவிட் -19 பெருந்தொற்றுப் பாதுகாப்பு நடைமுறைகளிலான தளர்வுகள் இப்போது அறிவிப்பதில்லை என மத்திய கூட்டாட்சி அரசின் சார்பில் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சர் அலைன்பெர்செட் ட்விட்டர் குறிப்பொன்றின் மூலம் அறிவித்தார்.

ஜேர்மனிய நகரமான லிவர்குசனில் நடந்த இரசாயன குண்டுவெடிப்பின் பின்னர் காணாமல் போன ஐந்து பேர் உயிருடன் மீட்கப்படுவதற்கான நம்பிக்கை இனி இல்லை என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் தென்பகுதியில் தொடரும் கன மழைகாரணமாக, இரண்டு நாட்களுக்கு முன்பு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அதே இடத்தில், மற்றொரு பெரிய மண்சரிவு ஏற்பட்டு, A2 நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தின் தென்பகுதியை நேற்றுப் பலமாகத் தாக்கிய கன மழையில் பெரும்பாலன சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் ஒரு மணிநேரம் பலமாகத் தாக்கிய கன மழையில் திடீரெனச் சாலைகளில் பெருவெள்ளம் தோன்றியது.

இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி சென்ற வியாழக்கிழமை நாட்டின் சுகாதார நன்மைக்காக 'கிரீன்பாஸ்' திட்டத்தின் விரிவாக்கத்தை அறிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: