free website hit counter

சுவிற்சர்லாந்தில், 2020 ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் முதன்முறையாக, தினசரி கொரோனா வைரஸ் தொற்றுக்கள் 1,000 ஐத் தாண்டின. ஆகஸ்ட் 3 செவ்வாயன்று புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 1,059 ஆக அதிகரித்துள்ளது என பொது சுகாதார மத்திய அலுவலகத்தின் புள்ளவிபரங்களில் பதிவாகியுள்ளன.

சுவிற்சர்லாந்து இன்று ஆகஸ்ட 4 புதன்கிழமை முதல், இங்கிலாந்து, இந்தியா மற்றும் நேபாளம் முதலிய நாடுகளை, கோவிட் மாறுபாடு பட்டியலில் இருந்து நீக்குகிறது.

ஜேர்மனி வைரஸ் புதிய தொற்றுக்கள் அதிகரிப்புக் காரணமாக, கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடுமையாக்குகிறது.

சுவிற்சர்லாந்தில் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பதாக இருந்த கோவிட் -19 பெருந்தொற்றுப் பாதுகாப்பு நடைமுறைகளிலான தளர்வுகள் இப்போது அறிவிப்பதில்லை என மத்திய கூட்டாட்சி அரசின் சார்பில் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சர் அலைன்பெர்செட் ட்விட்டர் குறிப்பொன்றின் மூலம் அறிவித்தார்.

ஜேர்மனிய நகரமான லிவர்குசனில் நடந்த இரசாயன குண்டுவெடிப்பின் பின்னர் காணாமல் போன ஐந்து பேர் உயிருடன் மீட்கப்படுவதற்கான நம்பிக்கை இனி இல்லை என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: