free website hit counter

அகிலம் யாவும் அன்பையும் பண்பையும் பரவி என்றும் எம்முடன் வாழ்கின்ற உயிர்ச் சக்தியை எல்லார்க்கும் தரவல்லவர் இறைவராவர். அந்த சக்திதர வல்ல இறைவன் சிவமாக .கர்த்தராக. நபிகளாக. அவரவர் வணங்கும் தெய்வங்களில் அருள் நிறைந்து விளங்குகிறார்.

அன்பே சிவம் என்பதை அழகாகத் தமிழில் சொல்லி, எனை நன்றாக இறைவன் படைத்தனன் தனை நன்றாகத் தமிழ் செய்குமாறே எனப் பாடியவாறு, மேய்பனை இழந்த பசுக்களுக்களின் தவிப்பிற்காக, இறந்து போன இடையனின் உடலில், தன்னுயிர் புகுத்து, அன்பின் மீட்பராய், அட்டமா சித்திகள் பெற்றவராய் இருந்தவர் திருமூலர்

ஶ்ரீ இராமபிரான் திருமாலின் தசவதாரத்தில் ஒரு அவதாரமாகத்தோன்றியவர். அந்நாள் நவமித்திதி எனும் படியாதலால் இராமநவமி ஆக போற்றப்படுகிறது.

செளபாக்கியங்கள் யாவும் எப்போதும் நிறைந்து இருக்கவேண்டும் என்றே இப்பூவுலகில் வாழும் அனைவரும் விரும்புவர். அப்படிப்பட்ட செளக்கியத்தை வாரி வளங்கி ஆனந்தம் அளிப்பவர் எமது அன்னை.

பங்கு= நீ ,என்பது பங்குனி மாதம் எனக் கொண்டு உத்தர நட்சத்திரமாகிய நாளில் இருமனங்கள் இணையும் திருமணநாளாக ஆலயங்களில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.

அன்பே சிவமாகும். இந்த அகிலமெங்கும் பரந்து செறிந்து நிறைந்து வாழும் ஜீவன்கள் அனைத்திலும் அன்பு நிறைந்து இருக்கிறது. அந்த அன்புக்குள் சிவம் ஒளிந்திருந்து. எம்மை ஆட்கொள்கின்றான்.

மலையைப் போன்ற உறுதி, பலம் மிக்க செயல், தைரியம் தரும் உத்வேகம் இவற்றைக் கொடுப்பவள் மலைமகள், அலைக்கழிக்கப்படும், பொருள் அலைபோன்று அசைந்து கொண்டே இருக்கும் செல்வம் நிலையை உயர்த்திடவும், ,தாழ்த்திடவும் செய்யும் தனம் இவற்றைக் கொடுப்பவள் அலைமகள், நிலையான கல்வியும் கலைகளினால், தெளிந்த நல் அறிவையும் ஆக்கத்திறனையும் தருபவள் கலைமகள்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction