வேதத்தின் ஒருபிரிவான தேவாரம் பாடியது மூவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதிலே 1ம்,2ம், 3ம் திருமுறைகளாக வகுக்கப்பட்ட தேவாரப் பண்களை சம்பந்தரும் 4ம்,5ம்,6,ம் திருமுறைகளில் வகுக்கப்பட்ட பண்களை நாவுக்கரசரும், பாடினர்.
மறைகள் யாவும் நன்னெறி காட்டுமே
மதங்கள் யாவற்றிலும் அவை கூறும் மறைகளும் ஒரே வகையான குறிக்கோளையே சுட்டிக்காட்டுகின்றன. அவைகள் கூறும் மறைவேதங்கள் எல்லாமே மனிதர் யாவரும் எப்படி வாழவேண்டும்.
ஆக்ரோயோகா (Acroyoga) அறிந்துள்ளீர்களா?: யோகா,அக்ரோபட்டிக்ஸ்,நடன அசைவு மற்றும் மசாஜ் இணைந்த கலை
நீங்கள் அனைவரும் யோகாசனம், அக்ரோபட்டிக்ஸ் (Acrobatics) மற்றும் மசாஜ் (Massage) பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால் இவை மூன்றும் இணைந்த கலை அல்லது ஆரோக்கியத்துக்கான பயிற்சியான ஆக்ரோயோகா (Acroyoga)பற்றிக் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள்.