free website hit counter

நவகிரக தேவதைகளுள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வமே சனீஸ்வர மூர்த்தியாவார். ஆனால், நடைமுறையில் சனி என்ற வார்த்தையைக் கேட்டால் இடியுண்ட நாகத்தைப் போல மக்கள் நடு நடுங்கிப் போவதையே பெரும்பாலும் காண்கிறோம்.

உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா...? தற்போதைய மருத்துவ உலகில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளில் சிலரை உறக்க நிலையில் வைத்திருப்பது நடைமுறை. இது ஏன் ? எப்படி?

இலங்கைவாழ் இந்துசைவசமயிகளின் பழைமை வாய்ந்த திருச்சபையாக மிளிர்வது சைவபரிபாலன சபை. இத்திருச்சபை நூற்றுமுப்பத்திரண்டு ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.பல்வகை பெருமைகளையும் சிறப்புக்களையும் உடையது.

மகாளய அமாவாசை உட்பட மகாளய பட்ச 15 நாட்களுக்கு மட்டும் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தை விட்டு வெளியே வந்து நமது வீட்டிற்கோ அல்லது அவர்கள் இஷ்டப்படும் இடத்திற்கோ சென்று வருவார்கள்.

நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ? அதற்குக் என்ன காரணம் ? நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் தெரிகிறது.

இந்த ஆண்டு ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இரு வேறு நாட்களில் கொண்டாடப்படுவது அடியார்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.  இது இரண்டுமே சரியெனப் பல்வேறு சமயப்பெரியார்களும், ஜோதிடர்களும் தெரிவித்திருக்கின்றார்கள்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction