அன்னை மகாசக்திக்கு ஒன்பது நாட்கள் நவராத்திரி என்றால் ஈசனுக்கு ஒருநாள் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். முழு முதற்கடவுளான சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி.
அகிலம் நிறை அகண்ட ஶ்ரீ ருத்ரபாராயணம் -2021
நான்கு வேதங்களில் ஒன்றான யசூர் வேதத்தின் தலைசிறந்த பகுதியாகக் கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். சமஸ்கிருத மொழியில் அமைந்த, ஸ்ரீருத்ரம் யசூர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இதனுடைய இருதய ஸ்தானத்தில் இருப்பது சிவாயநம எனும் பஞ்சாட்சர மந்திரம்.
யாழ்ப்பாணக் கந்தபுராணக் கலாச்சாரம் நல்கிய பிள்ளையார் பெருங்கதை எனும் விநாயகர் சஷ்டி விரதம் !
முருகனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். ஐப்பசி மாதத்தில் வரும் , சுக்லபட்ச பிரதமை முதல் சஷ்டித் வரையிலான ஆறுதிதிகள் " ஸ்கந்த சஷ்டி" எனச் சிறப்புப் பெறுகிறது. இக்காலங்களில் 'ஸ்கந்த புராணம் ' பாராயணம் செய்யப்பெறும் பெருமையுளது.
சாம்பிராணித் தூபமும் ஹோமப் பலனும் !
சாம்பிராணி என்ற வார்த்தை கடினமான மனநிலை மனிதர்களைச் சுட்டும் சொல்லாடலாகவும் உள்ளது. ஆனால் நிறைபுகையும் நறுமணமும், நற்பலனும் தருவது சாம்பிராணி.
நலங்கள் நல்கும் நவசக்திகள் : ஆயகலைகளை ஏய உணர்விக்கும் தூயவள்
அன்னை சக்தியைப் போற்றி செய்யும் நவ இரவுகள் ஆரம்பமாகியுள்ளன. உலகைக் காக்கும் சக்தியானவள் அனைத்து உயிர்களிடத்தும் அருட்சக்தி வழங்கி எவ்வகையிலும் காத்து நிற்கின்றாள்.
முப்பெரும் சக்திகளை வழிபடும் நவராத்திரி !
நவராத்திரி முப்பெரும் சக்திகளை வழிபடும் வைபவம். சக்தி வடிவங்களில் பிரதானமாக போற்றப்படுபவள் ஸ்ரீ துர்க்கை. பூலோக வாழ்வில் நமக்கு ஏற்படும் எவ்வித ஆபத்துக்களையும் தீர்க்கக் கூடியவள் துர்க்கை.
கர்மாவின் கதை !
ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் என்றார்.