சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்."ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று.
ஞானக்குழந்தையும் வாகீசரும் செய்த பெரும் சாதனை !
இன்று வைகாசிமாத மூலநட்ஷத்திரம் திருஞானசம்பந்தர் குருபூஜை. “ பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி போற்றி” எனப் போற்றப்படும் ஞானசம்பந்தப் பெருமான், தமிழுக்குச் சைவத்தையும், சைவத்தால் தமிழையும் மீட்டுத் தந்த பெருமானார். இந்நாளில் அவர் குறித்த சிந்தனையின் பகிர்வு.
கோனேரிராஜபுரம் நடராஜர் - ஓர் அற்புதமான கண்ணோட்டம்.
உலகம் தோன்றியது ஒலியில் இருந்தா? ஒளியில் இருந்தா?. இதற்கான விடை சிவ வடிவங்களில் ஒன்றான நடராஜர் உருவத்தில் அமைந்திருக்கிறது.
நம்பியாண்டார் நம்பிகள்.
சிதம்பரம் அடுத்த திருநாறையூர் திருத்தலத்தில், சிவபெருமானுக்கு வழி வழி அடிமைசெய்யும் சிவாச்சாரியாருக்கு திருமகனாக அவதாரம் செய்தவர் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள். இன்று வைகாசி புனர்பூசம் நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை.
பதி பக்தி
பதி என்று இறைவனை எல்லோரும் போற்றி வணங்குவர் .அனைத்து உயிர்களையும் படைத்து உயிர் கொடுத்து காத்து அகிலத்தை பரிபாலிப்பவரும் அதி பதியாக விளங்குபவரும் இறைவர் ஒருவரே அதனால் பதி என்கிறோம். இப்படி எவரையும் காக்கும் கடவுளை பக்தியுடன் வழி படவேண்டும்.
தஞ்சை பெரிய கோவில் - கருவூரர் சாபம் கொடுத்தாரா ? : தில்லை கார்த்திகேயசிவம்.
தஞ்சைப் பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பில் , சோழ மன்னன் ராஜராஜனோடு கருத்து வேறுபாடு கொண்டு, ஸ்ரீ கருவூர் தேவர் என்ற கருவூரார் சாபம் கொடுத்தார் எனும் செய்தியொன்று பரவலாகப் பேசப்படுகிறது. இது தொடர்பில் தமிழாதாரங்கள் பலவுடன் உண்மை நிலை உணர்த்தும் கட்டுரையொன்றினை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கின்றார், ஆகம அறிஞர் தில்லை கார்த்திகேயசிவம். அவருக்கான நன்றிகளுடன் இங்கே மீள்பதிவு செய்கின்றோம். - 4தமிழ்மீடியா குழுமம்.
தர்மம் சிறக்கும் தனுர் மாதமான மார்கழி மாதம்!
தர்மம் சிறப்பாக நடைபெறுகின்ற காலம் இம்மார்கழி மாதம் ஆகும்.. அதாவது ஜோதிட சாத்திரத்தில் ராசி அடிப்படையாகக் கொண்ட தனுசு ராசிக்கு உரிய மாதமாகையால் தனுர் மாதம் என்றும் மார்கழியை சிறப்பிப்பர்.