free website hit counter

47 ஆவது G7 நாடுகளுக்கான உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஞாயிறு வரை பிரிட்டனில் நடைபெறுகின்றது.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் ஊழல் தடுப்பு அமைப்பினை ஒரு தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்தி மாஸ்கோ நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், நாவல்னி சிறை விதிமுறைகளை மீறியுள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

அண்மையில் கோவிட்-19 பெரும் தொற்றுக் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடியைத் தீர்க்கும் புதிய போக்குவரத்து சான்றிதழுக்கு ஐரோப்பிய யூனியன் அனுமதியளித்துள்ளது.

மியான்மாரில் பெப்ரவரியில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் அரச தலைவி ஆங் சான் சூகி, அதிபர் உட்பட நூற்றுக் கணக்கான முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப் பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் பல தொண்டு நிறுவனங்கள் வெடிக்காத கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

உலகின் பல நாடுகள் தமது மக்களுக்கு முழுமையாக கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்க முன்பே ஊரடங்கு கட்டுப்பாடுகளை விரைவாகத் தளர்த்துவது மிக ஆபத்தானது என்றும், இன்னமும் தடுப்பூசி பெறாதவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதாரத் தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளார்.

கோவிட்-19 பெரும் தொற்று காரணமாக அமெரிக்க அதிபராக ஜோ பைடென் பதவியேற்று பல மாதங்கள் ஆகியும் அவர் இதுவரை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: