உலகளவில் மிக மோசமாக கோவிட் பெரும் தொற்றினால் பாதிக்கப் பட்ட தெற்காசிய நாடுகளில் ஒன்றான பங்களாதேஷ், உலகின் மிகப் பெரிய தனது அகதிகள் முகாமில் நெருக்கமாக வசித்து வரும் மியான்மாரின் றோஹிங்கியா அகதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளது.
ஆப்கான் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் இராணுவ தலைவருடன் பேச்சு!
ஆப்கானிஸ்தான் அண்மைய் நிலவரம், பாதுகாப்பு குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஆஸ்டின், பாகிஸ்தான் இராணுவத் தலைவர் ஜெனரல் கமார் ஜாவெட் பஜ்வா உடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளதாக திங்கட்கிழமை பெண்டகன் அறிவித்துள்ளது.
ஜப்பானை அச்சுறுத்தி வரும் லூபிட் புயல்! : மியான்மாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சீனாவையும், தைவானையும் தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் என்ற வலுவான புயல் தற்போது ஜப்பானை அச்சுறுத்தி வருகின்றது.
செவ்வாயில் ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவரில் சிறு கோளாறு
செவ்வாய் கிரகத்தின் தரையில் ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற ரோபோ வண்டியில் பாறை துகள்களை சேகரிக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
கிறீஸ் தீவையும், கலிபோர்னியாவையும் கடுமையாகத் தாக்கி வரும் காட்டுத் தீ
கிறீஸ் நாட்டின் 2 ஆவது மிகப் பெரும் தீவான எவியாவில் ஆகஸ்ட் 3 முதல் தொடர்ந்து நிகழ்ந்து வரும் காட்டுத் தீ ஞாயிற்றுக்கிழமை மிகவும் தீவிரமடைந்துள்ளது.
அணுகுண்டு போடப் பட்ட 76 ஆவது நினைவை அனுட்டிக்கின்றது நாகசாகி
இன்று திங்கட்கிழமை ஜப்பானின் நாகசாகி நகரம் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான 76 ஆவது நினைவு தினத்தை அனுட்டிக்கின்றது.
கியூபாவில் போராட்டத்தையடுத்து சிறு மற்றும் நடுத்தர தனியார் வணிகங்களுக்கு அரசு அனுமதி
கியூபா நாட்டில் சிறு மற்றும் நடுத்தர தனியார் வணிகங்களை அந்நாட்டின் அரசாங்கம் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.