free website hit counter

உலகளவில் தற்போது மிக வேகமாகப் பரவி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டின் காரணமாக கோவிட்-19 இற்கு எதிரான போர் திசை திரும்பியிருப்பதாகவும், இதனால் மீண்டும் சுகாதார ஊழியர்களுக்கான கட்டாய தடுப்பு மருந்து முன்னுரிமை மற்றும் பல நாடுகளில் மீண்டும் பொது மக்கள் இடங்களில் முகக் கவசம் அணிதல் ஆகியவை நடைமுறைக்கு வரவேண்டி இருப்பதாகவும் CDC எனப்படும் அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் கோவிட் - 19 நோய் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் மீண்டும் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று உயர் சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

இஸ்ரேலும், மொரோக்கோவும் தமக்கிடையேயான உறவை சுமுகப் படுத்தி ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், இரு இஸ்ரேலி ஏர்லைன் சேவைகள் மொரோக்கோவுக்கான தமது முதல் வர்த்தக விமானப் பயணங்களை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தியுள்ளன.

தமது நாட்டில் இதுவரை தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளாத குடி மக்களாலும், பல மடங்கு வேகத்துடனும், வீரியத்துடனும் பரவி வரும் டெல்டா வைரஸ் மாறுபாட்டாலும் தற்போது நாம் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழல் அமெரிக்கா, கோவிட் இனைக் கையாள்வதில் மீண்டும் தவறான பாதைக்கு இட்டு செல்கிறது என அமெரிக்காவின் மூத்த தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபௌசி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் கிட்டத்தட்ட 20 வருட யுத்தத்தின் பின்னர் விரைவில் ஆகஸ்ட் 31 ஆம் திகதியளவில் முற்று முழுதாக வாபஸ் பெறவுள்ள நிலையில் அங்கு தலிபான்களின் கை மிகவும் ஓங்கியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கோவிட்-19 தோற்றம் குறித்து இந்த வருட முற்பகுதியில் ஏற்கனவே உலக சுகாதாரத் தாபனத்தின் நிபுணர் குழு 4 வாரங்கள் தங்கி ஆய்வு நடத்தி மார்ச் மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஜப்பானின் மிகப் பிரபலமான சுற்றுலா மற்றும் ஹைக்கிங் எனப்படும் மலையேறு வீரர்களின் ஸ்தலங்களில் ஒன்று டோக்கியோவுக்கு அருகே அமைந்திருக்கும் ஃபுஜி என்ற புனித எரிமலை ஆகும்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: