free website hit counter

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் அனுராதபுரத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றில் உள்ள பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) திங்கட்கிழமை (16) இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சாரத் திட்டத்தை வார இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரத்து செய்வதாக உறுதியளித்ததாக PTI செய்திச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆமோதிப்பது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக இறுதித் தீர்மானத்தை எட்டியுள்ளது.

இந்த வாரம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளர்கள் தமது கைத்தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பாடுபடுவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் குழுக்களுக்கு தான் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் ரூபா 21,000 என பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று கையொப்பமிட்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: