free website hit counter

ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து உத்தியோக பூர்வ அறிக்கை ஒன்றை இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அரசினால் தனிமைபடுத்தல் காலங்களில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருததினை தொடர்ந்து மேலும் 9 துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தனிமைபடுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட  நிலையில் மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

 
4tamilmedia
 
 
 
 
 
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) ஆரம்பித்தது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை முழு நாட்டையும் உலுக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், 
 
மேலும் வாசிக்க
 
 
 
வா ர இறுதியில், இத்தாலியிலுள்ள ஒரு பெரும் வணிவ வளாகத்தில் பொருட் கொள்வனவுக்காக நடந்து களைத்த நேரத்தில், கண்ணில் தெரிந்தது அந்தக் கபே பார். அந்த வணிக வளாகத்தின் கபே பாரில் கிடைக்கும் கப்பூச்சினோவின் சுவையும், நடந்த களைப்பும், சேர அங்கிருந்த இளைப்பாறு பகுதியில் அமர்ந்து கொண்டேன்.
 
மேலும் வாசிக்க
 
 
 
 
 
 
மேலும் வாசிக்க
 
 
4TamilMedia
CP 1503
6850 Mendrisio
Facebook
Twitter
YouTube
 
 
© 2020 4tamilmedia
 

இன்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமலாக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுமக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction