free website hit counter

நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12.2 சதவீதத்தினாலும் , மரணங்களின் எண்ணிக்கை 9 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தலோ அல்லது வேறு எந்தத் தேர்தலோ இந்தத் தருணத்தில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கியின் கறுப்புப் பட்டியலானது இலங்கையில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் நவ.1 முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …