free website hit counter

ஜனநாயக கொள்கைக்கு முரணான நிர்வாகத்தின் காரணமாக சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்க

பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் உள்ள பரோன் ஜெயதிலக மாவத்தையில் புனரமைக்கப்பட்டு வரும் கஃபூர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து இலங்கை கடற்படையில் கடமையாற்றிய மாலுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவை நினைவுகூறும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டிருந்தார். இதன்போது அவரிடம் அரசியல் கேள்வியை கேட்ட பத்திரிகையாளரை  சந்திரிகா குமாரதுங்க கடுமையாக சாடியுள்ளார்.

லிட்ரோ கேஸ் லங்காவின் விற்பனைப் பணிப்பாளர் ஜானக பத்திரத்ன, உள்நாட்டு திரவ பெற்றோலியம் (எல்பி) எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் மாற்றம்

மருத்துவர்கள் உள்ளிட்ட உயர் தொழிற்துறைகளில் ஈடுபடும் அதிகாரிகளிடம் அறவீடு

மற்ற கட்டுரைகள் …