free website hit counter

கொரோனா தடுப்பூசியினை செலுத்தாத 30 வயதிற்கு மேற்பட்டோர் பண்டாரவெல,  மன்னார் நகரங்களுக்குள் பிரவேசிப்பது நேற்று (15) முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையில் தமிழ் மக்கள் திருப்திப்பட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு அமைச்சர் ஒருவரினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர் ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார். 

தமிழ் மக்களின் துயர நிலை அறிந்து ஐக்கிய நாடுகள் இன்னமும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த 40 நாட்களில் இன்றைய தினம் (15) மிகவும் குறைந்தளவு தொற்றாளர்கள் இணங்கானப்பட்டுள்ளனர்.

கரும்பூஞ்சையுடன் கொரோனா தொற்றாளர்கள் இலங்கையின் கொழும்பு,குருநாகல்,பொலன்நருவை ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction