குற்ற புலனாய்வு பிரிவில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அலரிமாளிகையில் நடைபெற்ற நவராத்திரி விழா !
இலங்கையின் பிரதமரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய அலரி மாளிகையில், நவராத்திவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திகதி அறிவிப்பு !
எதிர்வரும் 21ம் திகதி முதல் வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர்,
வெள்ளைப்பூண்டு மோசடியில் மேலும் 4 பேர் கைது!
வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மேலும் நான்கு சதொச அதிகாரிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
இன்றுமுதல்(11) விலை உயர்வுடன் இறக்குமதி பால் மா சந்தையில்!
இறக்குமதி செய்யப்பட்ட பால் மா இன்று (11) முதல் சந்தைகளுக்கு வழங்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.
இனி கவலை வேண்டாம் - மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு
உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு அமெரிக்க டொலர்களை வழங்குமாறு வங்கிகளுக்கு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை , உயர்தரப் பரீட்சைகளின் திகதிகள் மாற்றம்
நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன