free website hit counter

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் இன்று (அக்.27) ஆரம்பமாகவுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

சனிக்கிழமை (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி (NPP) பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

அக்டோபர் 1 ம் தேதி குறிப்பிடத்தக்க ஏவுகணைத் தாக்குதல் உட்பட ஈரானில் இருந்து நடந்து வரும் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக “Days of Repentance” "மனந்திரும்புதலின் நாட்கள்" என்று அழைக்கப்படும் ஈரானிய இராணுவ தளங்களுக்கு எதிரான தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை முடித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கூறியது.

பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் அண்மைக்காலமாக வெளியிடப்பட்ட அறிக்கைகளை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைய புலனாய்வு அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: