பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் விவகாரங்கள் குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MPக்களுக்கான பயிலரங்கம் இலங்கை Previous Article “நாங்கள் எதிர்பார்த்தது சரியாக கிடைத்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் வெளியேறாது”: தேர்தல் முடிவுகள் குறித்து மஹிந்த Next Article மக்கள் கொடுத்த அதிகப்படியான அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டோம்: NPP Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This 10வது பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற முறைமை தொடர்பில் மூன்று நாள் செயலமர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார். மேலும், புதிய எம்.பி.க்கள் பதிவு நவம்பர் 18 முதல் 20 வரை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகள் காரணமாக நாடாளுமன்ற ஊழியர்களின் விடுமுறையும் நவம்பர் 18 முதல் 22 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. Previous Article “நாங்கள் எதிர்பார்த்தது சரியாக கிடைத்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் வெளியேறாது”: தேர்தல் முடிவுகள் குறித்து மஹிந்த Next Article மக்கள் கொடுத்த அதிகப்படியான அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டோம்: NPP