free website hit counter

நாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் மாகாண சபைத் தேர்தலோ அல்லது வேறு எந்தத் தேர்தலோ இந்தத் தருணத்தில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கியின் கறுப்புப் பட்டியலானது இலங்கையில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் நவ.1 முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கஷ்டமான காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction