இலங்கையில் கடந்த ஒன்பது வருடங்களின் பின்னர் மலேரியா நோயுடன்
வெலிகமவில் தீயில் கருகி 8 வயது சிறுமி உயிரிழப்பு
வெலிகம கெதரவத்தையில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயது சிறுமி தீயில் கருகி உயிரிழந்த நிலையில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாடு எந்நேரத்திலும் முடக்கப்படலாம் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுவதை
தவறான பொருளாதார கொள்கை நாட்டை கட்டம்கட்டமாக அழிவுக்கு கொண்டுச்செல்கின்றது - சம்பிக்க ரணவக்க
ஜனநாயக கொள்கைக்கு முரணான நிர்வாகத்தின் காரணமாக சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்க
இலங்கையில் தொடரும் வேலை நிறுத்த போராட்டங்கள்
பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தில் இருந்து விழுந்து கடற்படை வீரர் மரணம்
கொழும்பு கோட்டையில் உள்ள பரோன் ஜெயதிலக மாவத்தையில் புனரமைக்கப்பட்டு வரும் கஃபூர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து இலங்கை கடற்படையில் கடமையாற்றிய மாலுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
ஒருவரை நினைவுகூறும் நிகழ்வில் அரசியலா? - முன்னாள் ஜனாதிபதி
முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவை நினைவுகூறும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டிருந்தார். இதன்போது அவரிடம் அரசியல் கேள்வியை கேட்ட பத்திரிகையாளரை சந்திரிகா குமாரதுங்க கடுமையாக சாடியுள்ளார்.